Year: 2018
-
உலகம்
ஸ்டலினை விமர்சிக்காதீர்கள் தொண்டர்களுக்கு வைகோ எச்சரிக்கை
திமுக செயல் தலைவர் ஆருயிர் சகோதரர் ஸ்டாலினை மதிமுக தொண்டர்கள் யாரும் விமர்சிக்க கூடாது என வைகோ கட்டளை இட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
Read More » -
Trending Now
குஜராத்தில் கல்லூரி மாணவனை சர்வ சாதாரணமாக கொலை செய்து விட்டு செல்லும் 3 பேர்
குஜராத்: கல்லூரி மாணவரை குஜராத்தின் பரபரப்பான சாலையில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் சர்வ சாதரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி cctvல் பதிவாகி…
Read More » -
RE
தேசிய உயர்கல்வி ஆணையம் அமைப்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில்…
Read More » -
RE
ஆந்திர கடல் பகுதியில் நாகை மீனவர்கள் மீது தாக்குதல் – 6 பேர் படுகாயம்.
ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் நாகை மீனவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்த போது சின்னையாபாளையம்…
Read More » -
RE
மேற்கு தொடர்ச்சி மலையில் இன்று கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான…
Read More » -
RE
உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி படித்த கல்லூரி அதிமுகவின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமானது
கோவை நரசிபுரத்தில் செயல்பட்டுவரும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் லோகேஸ்வரி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தபோது…
Read More » -
RE
பேரிடர் பயிற்சிகள் மேற்கொள்ள அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்:ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவி லோகேஸ்வரி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த…
Read More » -
RE
ஆசிரியர் திட்டியதால் மாணவன் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிவரும் சோழன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.…
Read More » -
RE
விஜய் மல்லையா போல் அனைவரும் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்செல்ல வேண்டும் : பாஜக அமைச்சரின் சூசக பேச்சு!
ஹைதராபாத்தில் நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம், தொழிலதிபர் விஜய் மல்லையா போன்று நீங்கள் அனைவரும் கெத்தாக இருக்க வேண்டும்…
Read More » -
RE
இன்னும் ஒரே வாரம் மேட்டூர் அணை நூறு அடியை தொட்டுவிட்டும் :விவசாயிகள் மகிழ்ச்சி!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து இதேபோல் தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி…
Read More » -
உலகம்
தன்னை போலி பகுத்தறிவுவாதி என்ற தமிழிசைக்கு கமல் ஹாசன் பதில்
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தமிழிசை, அமித்ஷா வருகையால் தமிழக பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டிடிவி தினகரன் போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று…
Read More » -
உலகம்
எட்டு வழிச்சாலை கருத்துக்கேட்பு கூட்டம் – பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு!
சென்னை – சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை கருத்து கேட்பு கூட்டத்தின் போது பெரும்பாலான விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை சேலம் இடையே அமைய…
Read More » -
உலகம்
கோவையில் 250 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
கோவை டவுன்வெள் அருகே உள்ள தாமஸ் வீதியில் குட்கா,பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. வணிக வளாகங்கள் அதிகமுள்ள டவுன்வெள் பகுதியில் ஒரு கடையை…
Read More » -
RE
கேரளாவில் திருடிய பொருட்களை திருப்பி கொடுத்து மன்னிப்புக் கோரிய திருடன்
கேரளாவில் கொள்ளையன் ஒருவன் திருடிய பொருட்களை அதன் உரிமையாளரிடமே திரும்ப அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.அத்துடன் மன்னிப்பு கோரும் கடிதத்தையும் வழங்கியுள்ளார். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருமணி என்ற…
Read More » -
உலகம்
சட்டவிரோத பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சட்டவிரோத பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவுகள் காகித அளவிலேயே இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலை பகுதியில்…
Read More » -
உலகம்
ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி, கோவை, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில்…
Read More » -
உலகம்
சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது . சிலை கடத்தலை தடுக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த…
Read More » -
உலகம்
அதிமுக அரசின் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் குறைகூற முடியவில்லை – அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை: தமிழகத்தில் அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் கூட குறைகூற முடியவில்லை என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை…
Read More » -
உலகம்
பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி 2 குழந்தைகள் கொடூரமாக கொலை
பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சு திணற வைத்து இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதோடு தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் தாயின் உடலும் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.…
Read More » -
உலகம்
மாணவி உயிரிழப்புக்கு நாங்கள் பொறுப்பில்லை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் கால தற்காப்பு பயிற்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்குக்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்த்திற்கும் எந்தவித…
Read More » -
RE
கர்நாடக கனமழை எதிரொலி:மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது.
சேலம் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More » -
RE
ரோஹித் சர்மா அபார சதம்: வெற்றியுடன் துவங்கியது இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.…
Read More » -
உலகம்
கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின் போது மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி
கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவி ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடியின் சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும்…
Read More » -
உலகம்
விவசாயிகளை கைது செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – சீமான் தாக்கு
காலில் விழும் விவசாயிகளை கைது செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் விமான…
Read More » -
உலகம்
சென்னையில் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் கைது!
சென்னையில் தனது வாழ்க்கையை சீரழித்த தனது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணிடம் பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றிய…
Read More »