Month: August 2018
-
RE
வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள் – பொதுமக்கள் அச்சம்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள். காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேல் கூடலூர் பகுதியில் உள்ள…
Read More » -
RE
கோயில் பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு : ரூ.500 கோடி முறைகேடு
நம் தமிழகத்தில் ஏழைக்கு கொடுத்து செலவு செய்யுறோமோ இல்லையோ கோயில்குன்னு செலவு செய்றவங்க நிறையபேர் இருக்காங்க. அப்படி செஞ்சதால் ஏற்பட்ட முறைகேடு தான் ரூ.500 கோடி. தமிழகத்தில்…
Read More » -
RE
ரேஷன் கடை ஊழியர்களின் இன்றைய போராட்டம் ஒத்திவைப்பு
இது தொடர்பாக சி.ஐ.டி.யு (கூட்டுறவு பணியாளர் சம்மேளனம் ) பொதுச்செயலாளர் குறியாராவது; எங்களுடைய கோரிக்கையை 2 மாதத்தில் குழு அமைத்து நிறைவேற்றி தருவதாக எழுத்து பூர்வமாக அதிகாரிகள்…
Read More » -
RE
சென்னை மெரினா கடலில் குளித்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி; பரிதவிக்கும் பெற்றோர்கள்
எப்பொழுதும் ஞாயிற்று கிழமையில் சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் அலை மோதும் , ஆனால் இன்று மேகமூட்டத்துடன் இருந்ததால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. எனினும் கடலில்…
Read More » -
RE
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளியாக பதிவு !
இந்தோனேஷியாவில் உள்ள லோம்போக் தீவை இன்று ( ஞாயயிற்று கிழமை ) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 7 புள்ளிகலாக பதிவாகியுள்ள நிலையில் சுனாமி…
Read More » -
RE
காசை சேகரிக்கும் உண்டியல் இப்போது “சிகரெட் உண்டியல் ” ஆனது ! நம் இளைஞர்களின் புதிய முயற்சி
புகைப்பதால் தனக்கும் கேடு தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என்று அறிந்தும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் சிகரெட் எனும் தீங்குவிளைவிக்கும் பொருளை உபயோகிக்கிறார்கள்.இதனால் எத்தனை கேடு உள்ளது என்று…
Read More » -
RE
டெஸ்ட் போட்டிகளில் நம்பர்.1 ஆனார் வீராட் கோலி ! அசத்த வைக்கும் சாதனைகள்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆனதை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் நம் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி. இதன்…
Read More » -
RE
ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்:
தமிழகத்தில் பாசனத்திற்காக தனி அதிகாரம் கொண்ட துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு…
Read More » -
RE
சிலை கடத்தல் விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காகவே சிபிஐ விசாரணை: ஆர்.பி. உதயகுமார்
சிலை கடத்தல் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்ததாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக…
Read More » -
RE
மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ராதாகிருஷ்ணன்
திருப்பூரில் பின்னலாடை மற்றும் இயந்திரங்களின் கண்காட்சி நடத்த ஏதுவாக நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் காங்கயம் சாலையில் நிட்ஸோ…
Read More » -
RE
சிதம்பரம் குடிநீர் திட்டப் பணிகளில் 7 கோடி ரூபாய் மோசடி!
சிதம்பரம் நகராட்சி குடிநீர் திட்டப்பணிகளில் நடைபெற்றுள்ள 7 கோடி ரூபாய் ஊழல் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் கனகசபை நகரில் வீடுகளுக்கு…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு தொடர்பு!
சென்னை: துணைவேந்தர் நியமிக்கப்படாத 2 ஆண்டுகாலம் அண்ணா பல்கலைக்கழகம் கல்வித்துறைச் செயலாளர் சுனில் பாலிவால் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் தேர்வில் முறைகேடு அதிக…
Read More » -
RE
மனிதர்களுக்கே செருப்பில்லாத போது, நாய்களுக்கு “ஷு ” போடவேண்டுமாம் ! என்று கூறுகிறது சுவிட்சர்லாந்து காவல்துறை
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிக் நகரில் வெப்ப அலைகளில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாய்களையும் பாதுகாக்க அவைகளுக்கு “ஷு ” அணிவிக்கவேண்டும் என்று கூறுகிறது அந்நாட்டின் காவல்துறை.…
Read More » -
RE
வங்கி கணக்கு வைத்திருந்தால் மட்டும் போதாது ! அதில் காசும் வைத்திருக்கவேண்டும் ! இல்லையேல் அபராதம்தான் என்று கூறுகிறது வங்கிகள்
வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்பு தொகையும் வங்கியில் வைக்காமல் இருந்தால் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்ற கோணத்தில் இதுவரை ரூ.1488 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது…
Read More » -
RE
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்கு பதிவு!
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவு…
Read More » -
RE
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார்!
வெனிசுலாவில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார். வெனிசுலாவில் இன்று ராணுவ அணிவகுப்பு பேரணி…
Read More » -
RE
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்
ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 29…
Read More » -
RE
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!
பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள…
Read More » -
RE
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்ய வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசங்கம் செய்யும் நிலையை தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் உருவாக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட டேக்வாண்டோ…
Read More » -
Tamil News
ரியல் குளோப் ஜாமுன் செய்வது எப்படி.
தேவையான பொருட்கள்: 1. 250 கிராம் மைதா 2. 500 கிராம் இனிப்பில்லா பால்கோவா 3. 500 கிராம் சர்க்கரை 4. பால் (கலக்க தேவையான அளவு…
Read More » -
RE
ஊழல், வேலையின்மை குறித்து மக்களிடம் பரப்புரையாற்ற முடிவு: காங்கிரஸ்
மத்திய அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில்…
Read More » -
RE
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: பொன்ராதாகிருஷ்ணன்
சிலை கடத்தல் தொடர்பான விசாரணைகளை சிபிஐ விசாரிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
RE
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடு தப்பியவர்களின் பட்டியல் வெளியீடு
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 28 பேர் கொண்டுள்ள பட்டியலை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில்…
Read More » -
RE
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விடுதி காப்பாளர் புனிதா புகாரை ஒப்புக்கொண்டார்!
கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதை விடுதி காப்பாளர் புனிதா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தனியார் விடுதி உரிமையாளருக்கு…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண்கள் விற்பனை ஆனது அம்பலம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் உமா மறுகூட்டல் மதிப்பெண்களை மாணவர்களிடம் விற்பனைசெய்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இதில் உமா உள்ளிட்ட 10 பேர் குற்றம்…
Read More »