fbpx
RETamil News

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரளா; தலைவர்கள் நிதியுதவி !!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்:

கமல்ஹாசன் கேரளாவில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு ரூ. 25 லட்சம் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி :

கேரளாவில் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி” – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்:

வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் அவர், வீடு மற்றும் நிலத்தை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close