கேரளா
-
General
கேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..! எதிர்க்கட்சிகள் திட்டம்!
திருவனந்தபுரம்: கேரள அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், கேரள சட்டசபை கூட்டத்தொடர், வரும், 24ல் துவங்குகிறது. இதில்,…
Read More » -
General
கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா…! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்!
சென்னை: கேரளாவில் புதிதாக 1,758 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பத்தில் அதிகம் இருந்தாலும் கேரள அரசின்…
Read More » -
General
கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கோவில்கள் வரும் 17ம் தேதி முதல் திறப்பு…! பக்தர்களுக்கு அனுமதி!
திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இது குறித்து, திருவாங்கூர் தேவசம்…
Read More » -
General
மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடை…!
திருவனந்தபுரம்: மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் மிகப்பெரிய விமானங்களை தரையிறங்க தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர…
Read More » -
General
நாட்டையே உலுக்கிய கேரளா விமான விபத்து..! பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல்!
இஸ்லாமாபாத்: கேரளா விமான விபத்து குறித்து பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More » -
General
விபத்தில் சிக்கிய கேரள விமானத்தில் பயணித்தவர்கள் யார்…? விபரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரள விமான விபத்தில் பயணித்தவர்களின் விவரங்களை 0483 271949, 0483 2736320, 0495 2376901 என்கிற உதவி எண்களை தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம் என்று…
Read More » -
General
கேரளா விமான விபத்து…! தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய சச்சின் அழைப்பு!
மும்பை: கேரளா விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு…
Read More » -
General
கேரள விபத்து குறித்து விராட் கோலி இரங்கல்…! பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை என்றும் டுவிட்!
டெல்லி: கேரள விபத்து குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான…
Read More » -
General
கேரள விபத்தால் மிகுந்த மனவேதனை…! பிரதமர் மோடி டுவிட்!
டெல்லி: கேரள விமான விபத்து குறித்து மன வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்…
Read More » -
General
துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் விபத்து…! 19 பேர் பலி!
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம், விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 19 பேர் பலியாகினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக…
Read More » -
General
கட்டுக்கடங்காத கொரோனா பரவல்..! கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றம் என பினராயி விஜயன் தகவல்!
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றப்பட்டதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…
Read More » -
General
கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
டெல்லி: கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது பருவமழை அதிகரித்து வருகிறது. அதிகரித்து…
Read More » -
General
தங்கம் கடத்தல் வழக்கு…! சிவசங்கரனிடம் 10 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை!
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் இரண்டாவது நாளாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 10 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கேரள தங்க கடத்தல்…
Read More » -
General
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ தொடர்ந்து விசாரணை…! கடத்தல் கும்பலுடன் தொடர்பா?
கொச்சி : தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை…
Read More » -
General
தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது…! சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் மேலும் 7 கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம்…
Read More » -
General
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா…
Read More » -
General
மீண்டும் கொரோனா சிக்கலில் கேரளா…! 24 மணிநேரத்தில் 435 பேர் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 435 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,873 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு…
Read More » -
General
கேரளாவில் தீவிரமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 416 பேருக்கு தொற்று!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக கேரளாவில் 300 ஐ தாண்டி கொரோனா தொற்று…
Read More » -
General
ஸ்வப்னா மூணாறு தப்பி வந்தாரா…? போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!
மூணாறு: தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா மூணாறுக்கு தப்பி வந்ததாக கிடைத்த தகவலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில்…
Read More » -
General
கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்..! தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கியுள்ள தங்கம் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில்…
Read More » -
RE
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவுக்கு தொடர்பில்லை..! பினராயி விஜயன் பேட்டி!
திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு வரப்பட்டு…
Read More » -
General
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறை…! கேரளா அதிரடி!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்து அதிரடியாக அவசர சட்டம் கொண்டு…
Read More » -
General
கேரளாவில் 4964 பேருக்கு கொரோனா: தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை 4964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது.…
Read More »