fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

சீனாவில் உள்ள இரசாயன ஆலையில் திடீர் வெடிவிபத்து – 6 பேர் பலி , 30 பேர் காயம்

சீனாவில் கிழக்கே அமைந்துள்ள யான்செங் என்ற நகரில் அமைந்துள்ள இரசாயன ஆலை ஒன்றில் தீடிரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் வேறு சிலரும் லேசான காயமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்திற்கான காரணத்தை அங்குள்ள அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close