ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை ஐந்தாம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.