Trending Now
-
சுதந்திர தினம் கொண்டாட்டம்..! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு!
சென்னை: ஆகஸ்டு 15 அன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக…
Read More » -
H1B விசா தடைகளில் புதிய தளர்வுகள்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வாஷிங்டன்: H1B விசா தடைகளில் புதிய தளர்வுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த…
Read More » -
தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்..! பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கம்!
டெல்லி: எனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கமுடன் கூறி உள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று…
Read More » -
சுதந்திர தின கொண்டாட்டம்…! டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலை!
டெல்லி: சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வரும் 15-ந் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா…
Read More » -
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு…! மக்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
Read More » -
உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம்..! 17ம் தேதி வரை நீட்டித்து அதிமுக அறிவிப்பு!
சென்னை: உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை…
Read More » -
கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கோவில்கள் வரும் 17ம் தேதி முதல் திறப்பு…! பக்தர்களுக்கு அனுமதி!
திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இது குறித்து, திருவாங்கூர் தேவசம்…
Read More » -
நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை..!
சென்னை: நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
வரும் 31ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு..! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!
புதுச்சேரி: வரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். புதுச்சேரியில், யூனியன் பிரதேச…
Read More » -
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடி..! அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை…
Read More » -
ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு காங்கிரஸுக்கு வெற்றி பிரகாசம்!
ராஜஸ்தான் : ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கடந்த மாதம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பிரச்சனையை எழுப்பி, தனது 15 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 11.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 12 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,871 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாமா? உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்!
ஜெனீவா: ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான உயிர்…
Read More » -
கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்!
வாஷிங்டன்: கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த…
Read More » -
பெங்களூருவில் எம்எல்ஏ உறவினரால் மூண்ட கலவரம்..! துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி!
பெங்களூரு: பெங்களூருவில் எம்எல்ஏ உறவினர் சமூகவலை தள கருத்தால் கலவரம் மூண்டுள்ளது. பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர்…
Read More » -
இந்தி மொழியால் கனிமொழிக்கு நேர்ந்த சம்பவம்…! முக்கிய முடிவெடுத்த சிஐஎஸ்எப்!
டெல்லி: இனி விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்போவதாக சிஐஎஸ்எப் டிஐஜி அனில்பாண்டே வர்கள் தெரிவித்துள்ளார் சென்னை விமான…
Read More » -
சுதந்திர தின விழாவை எப்படி நடத்துவது? அதிகாரிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை!
புதுச்சேரி: சுதந்திர தின விழா தொடர்பாக அதிகாரிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். சுதந்திர தின விழாவினை சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடுமாறு மாநில அரசுகளுக்கு…
Read More » -
ரஷ்யா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யலாமா? மத்திய அரசு முக்கிய ஆலோசனை!
டெல்லி: ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு ஆலோசனை நடத்துகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு…
Read More » -
உலகளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2.05 கோடி..! அமெரிக்காவில் நீடிக்கும் பாதிப்பு!
ஜெனீவா: உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.05 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை…
Read More » -
என்எல்சி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு..! ரூ.4000 வரை அதிகரிப்பு!
நெய்வேலி: என்எல்சி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 14 ஆயிரம் ஒப்பந்தத்…
Read More » -
ராணுவத்துக்கு ரூ.8,722 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல்..! மத்திய அரசு நடவடிக்கை!
டெல்லி: ராணுவத்துக்கு, 8,722 கோடி ரூபாய்க்கு தளவாடங்கள் கொள்முதல் செய்ய ராணுவ கொள்முதல் கவுன்சில், ஒப்புதல் அளித்துஉள்ளது. டெல்லியில், ராணுவ கொள்முதல் கவுன்சிலின் கூட்டம், ராணுவ அமைச்சர்,…
Read More » -
மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடை…!
திருவனந்தபுரம்: மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் மிகப்பெரிய விமானங்களை தரையிறங்க தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர…
Read More »