Trending Now
-
தமிழகத்திற்கு ரூ.355 கோடி மத்திய அரசு விடுவிப்பு..! நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை!
டெல்லி: நெருக்கடியை சமாளிக்க மானியமாக, தமிழகத்திற்கு ரூ.355 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நிதி நெருக்கடி காரணமாக, மாநிலங்களின் வருவாய் குறைந்துள்ளது. இந்நிலையில்,…
Read More » -
எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து: ரயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு!
டெல்லி: எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாத…
Read More » -
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்…! உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்!
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி ராணுவ…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 10.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 11 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை தேர்தல் தோல்வி..! பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் ரணில் விக்ரமசிங்கே!
கொழும்பு: இலங்கை தேர்தல் தோல்வியால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில் விக்ரமசிங்கே. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே. இலங்கை அரசியல் வட்டாரத்தில் மிகவும்…
Read More » -
கொரோனா தடுப்பு பணி…! 10 முதலமைச்சர்களுடன் மோடி முக்கிய ஆலோசனை!
டெல்லி: கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து…
Read More » -
டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை தொகை மின்மயமாகிறது…! விரைவில் நடவடிக்கை!
சென்னை: டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை தொகையை மின்மயமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
Read More » -
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டுவிட்டர்..! எடப்பாடியார் என்றும் முதல்வர்!
சென்னை: எடப்பாடியார் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள்…
Read More » -
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை சாலைகளில் வைக்க தடை..! புதுச்சேரியில் அதிரடி!
புதுச்சேரி: கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை சாலைகளில் வைக்க தடை விதித்து புதுச்சேரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் பெரும்…
Read More » -
பவானிசாகர் அணையில் உயரும் நீர்மட்டம்..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும்,…
Read More » -
பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை…! மருத்துவர்கள் கண்காணிப்பு!
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,…
Read More » -
சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை தடை….!
கொல்கத்தா: சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை மேற்கு வங்க அரசு தடை விதித்து உள்ளது நாடு முழுவதும்…
Read More » -
8 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..! முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!
டெல்லி: கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு…
Read More » -
டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் துப்பாக்கிச்சூடு…! அமெரிக்காவில் பரபரப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்த போது திடீர் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள…
Read More » -
மீண்டும் பரபரப்பில் ராஜஸ்தான்…! இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!
ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய 6 எம்.எல்.ஏக்கள் காங்கிரசில்…
Read More » -
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி…!
சென்னை: காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை…
Read More » -
பொருளாதாரத்தை மீட்க மன்மோகனின் முத்தான 3 யோசனைகள்…! பிரதமர் மோடி கேட்பாரா…?
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்துள்ளது. அதனை மீட்டெடுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3 வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுடன் ஆன்லைன்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 09.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 10 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மேட்டூர் அணை நீர்மட்டம் 1.30 லட்சம் கன அடியாக உயர்வு..! நீர்மட்டம் 81 அடியாக அதிகரிப்பு!
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 1.30 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி பிறக்கும் இடமான குடகு உள்ளிட்ட பகுதிகளிலும்…
Read More » -
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு…! மாணவர்கள் அனைவருமே 100% தேர்ச்சி!
சென்னை: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு…
Read More » -
மதுரையில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! தீவிரம் அடையும் பரிசோதனை!
மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,005 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…
Read More »