தமிழ்நாடு
-
உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி படித்த கல்லூரி அதிமுகவின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமானது
கோவை நரசிபுரத்தில் செயல்பட்டுவரும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் லோகேஸ்வரி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தபோது…
Read More » -
பேரிடர் பயிற்சிகள் மேற்கொள்ள அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்:ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவி லோகேஸ்வரி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த…
Read More » -
ஆசிரியர் திட்டியதால் மாணவன் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளான். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிவரும் சோழன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.…
Read More » -
விஜய் மல்லையா போல் அனைவரும் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்செல்ல வேண்டும் : பாஜக அமைச்சரின் சூசக பேச்சு!
ஹைதராபாத்தில் நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம், தொழிலதிபர் விஜய் மல்லையா போன்று நீங்கள் அனைவரும் கெத்தாக இருக்க வேண்டும்…
Read More » -
இன்னும் ஒரே வாரம் மேட்டூர் அணை நூறு அடியை தொட்டுவிட்டும் :விவசாயிகள் மகிழ்ச்சி!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து இதேபோல் தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி…
Read More » -
தன்னை போலி பகுத்தறிவுவாதி என்ற தமிழிசைக்கு கமல் ஹாசன் பதில்
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தமிழிசை, அமித்ஷா வருகையால் தமிழக பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டிடிவி தினகரன் போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று…
Read More » -
எட்டு வழிச்சாலை கருத்துக்கேட்பு கூட்டம் – பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு!
சென்னை – சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை கருத்து கேட்பு கூட்டத்தின் போது பெரும்பாலான விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை சேலம் இடையே அமைய…
Read More » -
கோவையில் 250 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
கோவை டவுன்வெள் அருகே உள்ள தாமஸ் வீதியில் குட்கா,பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. வணிக வளாகங்கள் அதிகமுள்ள டவுன்வெள் பகுதியில் ஒரு கடையை…
Read More » -
கேரளாவில் திருடிய பொருட்களை திருப்பி கொடுத்து மன்னிப்புக் கோரிய திருடன்
கேரளாவில் கொள்ளையன் ஒருவன் திருடிய பொருட்களை அதன் உரிமையாளரிடமே திரும்ப அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.அத்துடன் மன்னிப்பு கோரும் கடிதத்தையும் வழங்கியுள்ளார். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருமணி என்ற…
Read More » -
சட்டவிரோத பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சட்டவிரோத பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவுகள் காகித அளவிலேயே இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலை பகுதியில்…
Read More » -
ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி, கோவை, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில்…
Read More » -
சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது . சிலை கடத்தலை தடுக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த…
Read More » -
அதிமுக அரசின் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் குறைகூற முடியவில்லை – அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை: தமிழகத்தில் அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் கூட குறைகூற முடியவில்லை என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை…
Read More » -
மாணவி உயிரிழப்புக்கு நாங்கள் பொறுப்பில்லை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் கால தற்காப்பு பயிற்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்குக்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்த்திற்கும் எந்தவித…
Read More » -
கர்நாடக கனமழை எதிரொலி:மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது.
சேலம் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More » -
கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின் போது மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி
கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவி ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடியின் சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும்…
Read More » -
விவசாயிகளை கைது செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – சீமான் தாக்கு
காலில் விழும் விவசாயிகளை கைது செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் விமான…
Read More » -
சென்னையில் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் கைது!
சென்னையில் தனது வாழ்க்கையை சீரழித்த தனது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணிடம் பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றிய…
Read More » -
நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கு போக்குவரத்துத் துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாநில போக்குவரத்து ஊழியர்கள் சமய நலத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினாரின் மனுவில் தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் ஓட்டுனர்கள் மூலம் மட்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
நீலகிரியில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானையின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு…
Read More » -
புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் சந்துருஜி ஏடிஎம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பு அம்பலம்
புதுச்சேரியில் ஏடிஎம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் சந்திருஜிக்கு சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. புதுச்சேரியில் வங்கி கணக்கில் இருந்து…
Read More » -
நேருக்கு நேர் மோத இருந்த இரு விமானங்கள்:200 அடி இடைவெளியில் பயணிகளின் உயிர் தப்பியது!
பெங்களூரு வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்…
Read More » -
சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக தான் விவாதிக்க தயார் – அன்புமணி ராமதாஸ்
சர்க்கார் பட விவகாரம் குறித்து நடிகர் சங்க கூட்டத்தை கூட்டினால், தான் விவாதிக்க தயார் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில்…
Read More » -
நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
காமக்கொடுமுகி பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து…
Read More » -
விருதுநகர் மாவட்டத்தில் 9 நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது!
விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
Read More »