தமிழ்நாடு
-
வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள் – பொதுமக்கள் அச்சம்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளை தாக்கி சேதப்படுத்தும் காட்டு யானைகள். காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேல் கூடலூர் பகுதியில் உள்ள…
Read More » -
கோயில் பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு : ரூ.500 கோடி முறைகேடு
நம் தமிழகத்தில் ஏழைக்கு கொடுத்து செலவு செய்யுறோமோ இல்லையோ கோயில்குன்னு செலவு செய்றவங்க நிறையபேர் இருக்காங்க. அப்படி செஞ்சதால் ஏற்பட்ட முறைகேடு தான் ரூ.500 கோடி. தமிழகத்தில்…
Read More » -
ரேஷன் கடை ஊழியர்களின் இன்றைய போராட்டம் ஒத்திவைப்பு
இது தொடர்பாக சி.ஐ.டி.யு (கூட்டுறவு பணியாளர் சம்மேளனம் ) பொதுச்செயலாளர் குறியாராவது; எங்களுடைய கோரிக்கையை 2 மாதத்தில் குழு அமைத்து நிறைவேற்றி தருவதாக எழுத்து பூர்வமாக அதிகாரிகள்…
Read More » -
சென்னை மெரினா கடலில் குளித்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி; பரிதவிக்கும் பெற்றோர்கள்
எப்பொழுதும் ஞாயிற்று கிழமையில் சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் அலை மோதும் , ஆனால் இன்று மேகமூட்டத்துடன் இருந்ததால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. எனினும் கடலில்…
Read More » -
காசை சேகரிக்கும் உண்டியல் இப்போது “சிகரெட் உண்டியல் ” ஆனது ! நம் இளைஞர்களின் புதிய முயற்சி
புகைப்பதால் தனக்கும் கேடு தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என்று அறிந்தும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் சிகரெட் எனும் தீங்குவிளைவிக்கும் பொருளை உபயோகிக்கிறார்கள்.இதனால் எத்தனை கேடு உள்ளது என்று…
Read More » -
ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்:
தமிழகத்தில் பாசனத்திற்காக தனி அதிகாரம் கொண்ட துறையை உருவாக்க வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு…
Read More » -
சிலை கடத்தல் விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வருவதற்காகவே சிபிஐ விசாரணை: ஆர்.பி. உதயகுமார்
சிலை கடத்தல் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரைத்ததாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக…
Read More » -
மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் ராதாகிருஷ்ணன்
திருப்பூரில் பின்னலாடை மற்றும் இயந்திரங்களின் கண்காட்சி நடத்த ஏதுவாக நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் காங்கயம் சாலையில் நிட்ஸோ…
Read More » -
சிதம்பரம் குடிநீர் திட்டப் பணிகளில் 7 கோடி ரூபாய் மோசடி!
சிதம்பரம் நகராட்சி குடிநீர் திட்டப்பணிகளில் நடைபெற்றுள்ள 7 கோடி ரூபாய் ஊழல் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் கனகசபை நகரில் வீடுகளுக்கு…
Read More » -
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு தொடர்பு!
சென்னை: துணைவேந்தர் நியமிக்கப்படாத 2 ஆண்டுகாலம் அண்ணா பல்கலைக்கழகம் கல்வித்துறைச் செயலாளர் சுனில் பாலிவால் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் தேர்வில் முறைகேடு அதிக…
Read More » -
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்
ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 29…
Read More » -
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!
பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள…
Read More » -
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்ய வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசங்கம் செய்யும் நிலையை தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் உருவாக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட டேக்வாண்டோ…
Read More » -
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: பொன்ராதாகிருஷ்ணன்
சிலை கடத்தல் தொடர்பான விசாரணைகளை சிபிஐ விசாரிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விடுதி காப்பாளர் புனிதா புகாரை ஒப்புக்கொண்டார்!
கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதை விடுதி காப்பாளர் புனிதா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தனியார் விடுதி உரிமையாளருக்கு…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண்கள் விற்பனை ஆனது அம்பலம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் உமா மறுகூட்டல் மதிப்பெண்களை மாணவர்களிடம் விற்பனைசெய்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இதில் உமா உள்ளிட்ட 10 பேர் குற்றம்…
Read More » -
சேலம் மாவட்டம் வாடப்பாடி அருகே நடந்த தீ விபத்தில் வீடு முழுவதும் தீக்கு இரையானது
சேலம் மாவட்டம் சந்தமலை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிய தொடங்கிய தீ, வீடு முழுவதும் பரவியது, இதில்…
Read More » -
கடவுள் நம்பிக்கை பெயரால் காவேரி ஆற்றில் விடப்பட்ட துணிகள்
திருச்சி : நேற்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் பொருட்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு விவசாயிகள் கடவுள்…
Read More » -
ரூ 1.50 லட்சம் செலவில் தாங்களே ஏழு கிலோமீட்டர் பாசன வாய்க்காலை தூர் வாரிய விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பொதுமக்களே ஏழு கிலோமீட்டர் பாசன வடிகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்தனர். திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம்,விட்டுக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில்…
Read More » -
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார். தகில் ரமணியின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர்…
Read More » -
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மர்மமான முறையில் மரணம்!
ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபரை காவல்துறையினர் அடித்து கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொள்ளை வழக்கு ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கூரை சேர்ந்த மணிகண்டனை அவரது வீட்டிற்கு…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம்…
Read More » -
வீட்டிலேயே கணவர் பார்த்த சுகப்பிரசவம்! சுகாதாரத்துறை அதிர்ச்சி
தேனி : கணவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனீ மாவட்டம் போடி அருகிலுள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் தனுஷ்கோரி. இவரது மகன்…
Read More » -
திருத்தணியில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் :திருத்தணி ,அருங்கலம் ,பள்ளிப்பட்டு ,ஆர்.கே பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு மழை பொழிவதை தொடர்ந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில்…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: சபாநாயகர் தரப்பு
தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி…
Read More »