Tamil News
-
குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்..! எஸ்பிபிக்காக நாம் தமிழர் சீமான் ட்வீட்!
சென்னை: இளமையான, இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று எஸ்பிபிக்காக நாம் தமிழர் சீமான் ட்வீட் போட்டுள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா…
Read More » -
அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம்…! மகன் எஸ்பிபி சரண் தகவல்!
சென்னை: அப்பாவின் உடல்நிலை சில தினங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது தேறி வருவதாக எஸ்.பி.பி. மகன் சரண் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம்…
Read More » -
மும்பையில் 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று…! 47 பேர் உயிரிழப்பு!
மும்பை: மும்பையில் 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மும்பையில் ஓரே நாளில் 1,010 பேருக்கு கொரோனா…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 13.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 14 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
டிக் டாக் நிறுவனத்துடன் அமெரிக்கா ஒப்பந்தம்..! அதிபர் டிரம்ப் சொன்ன முக்கிய விஷயம்!
வாஷிங்டன்: டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ‘பேஸ்புக்’-குக்கு பிறகு…
Read More » -
மேட்டூர் அணையில் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்வு…! பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறப்பு!
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 20,00 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை…
Read More » -
வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!
வேலூர்: வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…
Read More » -
பூடான் நாட்டில் முதல்முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு..! கொரோனாவை எதிர்க்க ஏற்பாடு!
திம்பு: கொரோனாவை தடுத்து நிறுத்த பூடானில் நாடு முழுவதும் முதல் முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த…
Read More » -
ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்..! பாஜக முடிவு!
ஜெய்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது. ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் அசோக் கெலாட் தலைமையிலான…
Read More » -
சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு..! தமிழக அரசு!
சென்னை: சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
சுதந்திர தினத்தன்று வழக்கமாக நடைபெறும் கிராமசபைக் கூட்டம் ரத்து…! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 12.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 13 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாடு..!தமாஷ் டுபாக்கூர் நித்தியானந்தா!
பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி நாளன்று நித்தியானந்தா கைலாசா நாடு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா எப்போதும்…
Read More » -
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் பதிவு….! 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி ஆச்சர்யம்!
சென்னை: என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல்…
Read More » -
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி 2 வாரங்களில் வெளியீடு..! ரஷ்யா திட்டவட்டம்!
மாஸ்கோ: கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். உலகின் பொது எதிரியாக மாறியுள்ள கொரோனா…
Read More » -
வந்தே பாரத் மூலம் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்..! வெளியுறவு துறை தகவல்!
டெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக…
Read More » -
சுதந்திர தினம் கொண்டாட்டம்..! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு!
சென்னை: ஆகஸ்டு 15 அன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக…
Read More » -
H1B விசா தடைகளில் புதிய தளர்வுகள்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வாஷிங்டன்: H1B விசா தடைகளில் புதிய தளர்வுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த…
Read More » -
தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்..! பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கம்!
டெல்லி: எனது தந்தை விரைவாக குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் உருக்கமுடன் கூறி உள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று…
Read More »