Tamil News
-
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்
ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 29…
Read More » -
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!
பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள…
Read More » -
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் செய்ய வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசங்கம் செய்யும் நிலையை தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் உருவாக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட டேக்வாண்டோ…
Read More » -
ரியல் குளோப் ஜாமுன் செய்வது எப்படி.
தேவையான பொருட்கள்: 1. 250 கிராம் மைதா 2. 500 கிராம் இனிப்பில்லா பால்கோவா 3. 500 கிராம் சர்க்கரை 4. பால் (கலக்க தேவையான அளவு…
Read More » -
ஊழல், வேலையின்மை குறித்து மக்களிடம் பரப்புரையாற்ற முடிவு: காங்கிரஸ்
மத்திய அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவது குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில்…
Read More » -
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: பொன்ராதாகிருஷ்ணன்
சிலை கடத்தல் தொடர்பான விசாரணைகளை சிபிஐ விசாரிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடு தப்பியவர்களின் பட்டியல் வெளியீடு
பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 28 பேர் கொண்டுள்ள பட்டியலை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில்…
Read More » -
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக விடுதி காப்பாளர் புனிதா புகாரை ஒப்புக்கொண்டார்!
கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதை விடுதி காப்பாளர் புனிதா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற தனியார் விடுதி உரிமையாளருக்கு…
Read More » -
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண்கள் விற்பனை ஆனது அம்பலம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் உமா மறுகூட்டல் மதிப்பெண்களை மாணவர்களிடம் விற்பனைசெய்தது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இதில் உமா உள்ளிட்ட 10 பேர் குற்றம்…
Read More » -
சேலம் மாவட்டம் வாடப்பாடி அருகே நடந்த தீ விபத்தில் வீடு முழுவதும் தீக்கு இரையானது
சேலம் மாவட்டம் சந்தமலை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிய தொடங்கிய தீ, வீடு முழுவதும் பரவியது, இதில்…
Read More » -
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோவியான் மாவட்டத்தில் நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கிலோரமார் கிராமத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே…
Read More » -
என்ன கொடும சாமி இது? ஏழையா பொறந்தாலும் தப்பில்லை; சாதி தெரியாம செத்தா தப்பா?
ஒடிசா மாநிலத்தில், உள்ள ஜர்சுகுதா என்ற இடத்தில் மூதாட்டி தன் சகோதரருடன் சாலையோரமாக பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டு வந்தார். இதை அடுத்து சென்ற புதன் கிழமை…
Read More » -
கடவுள் நம்பிக்கை பெயரால் காவேரி ஆற்றில் விடப்பட்ட துணிகள்
திருச்சி : நேற்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் பொருட்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு விவசாயிகள் கடவுள்…
Read More » -
ரூ 1.50 லட்சம் செலவில் தாங்களே ஏழு கிலோமீட்டர் பாசன வாய்க்காலை தூர் வாரிய விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பொதுமக்களே ஏழு கிலோமீட்டர் பாசன வடிகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்தனர். திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம்,விட்டுக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில்…
Read More » -
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார். தகில் ரமணியின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர்…
Read More » -
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மர்மமான முறையில் மரணம்!
ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபரை காவல்துறையினர் அடித்து கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொள்ளை வழக்கு ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கூரை சேர்ந்த மணிகண்டனை அவரது வீட்டிற்கு…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம்…
Read More » -
வீட்டிலேயே கணவர் பார்த்த சுகப்பிரசவம்! சுகாதாரத்துறை அதிர்ச்சி
தேனி : கணவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனீ மாவட்டம் போடி அருகிலுள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் தனுஷ்கோரி. இவரது மகன்…
Read More » -
பாகிஸ்தானில் பயங்கர செயல்! 12 பள்ளிக்கூடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன ;
பாகிஸ்தானில் அதிக அளவில் பெண்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதை தொடர்ந்து கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் உள்ள டயாமர் மாவட்டத்தில்,…
Read More » -
திருத்தணியில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் :திருத்தணி ,அருங்கலம் ,பள்ளிப்பட்டு ,ஆர்.கே பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு மழை பொழிவதை தொடர்ந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில்…
Read More » -
நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய 50 நண்பர்கள்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மெந்தார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவுரங்கசீப். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார். ஜூன் மாதம் 14ம்…
Read More » -
வாட்ஸ்அப்-ஐ வேவு பார்க்கும் யோசனை வாபஸ்! சுப்ரீம்கோர்ட் மத்திய அரசுக்கு உத்தவரவு !
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து வாட்ஸ்அப்-ஐ வேவு பார்க்கும் மத்திய அரசின் யோசனை கைவிடப்பட்டது. சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் , டிவிட்டர் ஆகியவற்றை கண்காணிக்க மத்திய…
Read More » -
ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாந்த் பதில்
ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். தனிநபர்களின் விபரங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது ,…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: சபாநாயகர் தரப்பு
தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி…
Read More » -
ரயில்வே துறையில் கூடுதலாக 32 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு: அமைச்சர் பியூஸ் கோயல்
ரயில்வே துறையில் ஏற்கனவே அறிவித்தது போக கூடுதலாக 32000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், பயணிகள்…
Read More »