இந்தியா
-
நாட்டையும் மக்களைப்பற்றியும் கவலைபடாத மோடி அரசு;செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்!!
ஸ்ரீரங்கம் : திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது…
Read More » -
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் நிர்ணய கட்டணம் எவ்வளவு?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28-இல் தரவரிசைப் பட்டியல்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பில்…
Read More » -
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு எதிரொலி;லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!!
டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 18ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம்…
Read More » -
கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் வெப்ப அழுத்த நீர் சோதனை ;பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம்!!
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 2-ஆவது அணு உலையில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் வெப்ப அழுத்த நீர் சோதனை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக…
Read More » -
நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5ஆக பதிவு!!
போர்ட் பிளேயர்: நிகோபார் தீவுகளில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள்…
Read More » -
காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்:ஆளுநர் வோரா அழைப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இந்த வார தொடக்கத்தில் ஆட்சி…
Read More » -
காவிரி மேலாண்மை ஆணையம் சரிப்பட்டு வராது :குமாரசாமி திமிர் பேச்சு!!
கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரைத் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர்…
Read More » -
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணைக் காலத்தை இரண்டாம் முறையாக 4 மாத காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு வியாழக்கிழமை…
Read More » -
சிகிச்சைக்காக பெங்களூரு வந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!!
பெங்களூரு : துணை நிலை கவர்னர் இல்லத்தில் உள்ளிருப்பு பேராட்டம் நடத்தியதால் உடல் சுகவீனம் அடைந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்தடைந்தார். டில்லி அரசுக்கு…
Read More » -
நாடாளுமன்றத்தேர்தலில் வாக்குப்பதிவு எந்திர மோசடியில் பாஜக ஈடுபடும்..மம்தா எச்சரிக்கை
கொல்கத்தா: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குப்பதிவு எந்திர மோசடியில் ஈடுபடும் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,முந்தைய…
Read More » -
அமித்ஷா பதவி வகித்த வங்கியில் தான் அதிகளவு செல்லாத ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் எங்கேயோ இடிக்குதே!!
மும்பை: பணமதிப்பிழப்பின் போது அமித்ஷா இயக்குனராக இருந்த கூட்டுறவு வங்கியில் தான் நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலேயே அதிகளவிலான பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் டெபாசிட் ஆகியிருப்பது…
Read More » -
யோகாஅப்புறம் செய்யலாம் மோடிஜி!!! முதலில் அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் ! மோடிக்கு பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்!!
யோகா மற்றும் ஃபிட்னெஸ் சவால் போன்ற தேவையற்ற வேலைகளை விட்டுவிட்டு அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில்…
Read More » -
நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறுகிறோம் : டி.டி.வி. ஆதரவாளர்கள் கூட்டாக பேட்டி!!
சென்னை: சென்னையில் டி.டி.வி.தினகரனுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக…
Read More » -
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார்: அமைச்சரின் உளறல்(உண்மை!)பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி!!!
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி…
Read More » -
9 நாட்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்!!!
புதுடில்லி: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு துணை நிலைகவர்னர் அனில் பைஜால் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் .…
Read More » -
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி! பாஜக விலகல் எதிரொலி!! மெகபூபா முஃப்தி ராஜினாமா!!!
ஜம்மு காஷ்மீரில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்ததை தொடர்ந்து காஷ்மீர் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு காஷ்மீர்…
Read More » -
எஸ்.பி.ஐ வங்கியின் அலட்சியம் 12லட்சத்தை எலியிடம் பறிகொடுத்த பரிதாபம்!!!
கவுகாத்தியில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வைக்கப்பட்டிடிருந்த 12 லட்சம் ரூபாயை வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் எலி கடித்துக் குதறி நாசமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில்…
Read More » -
இந்தியாவின் பாதுகாப்பு ரத்தக் குளியல் நடத்துகிறது : சிவசேனா கடும் கண்டனம்
மும்பை; காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்களுக்கு சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீப காலங்களாக காஷ்மீர் மாநிலத்தில் தீவிர வாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர்…
Read More » -
தமிழகத்தின் கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை. தொழுகையில் 10,000க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு!!!
கடையநல்லூர்: கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த தொழுகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற…
Read More » -
ஈதுல் பித்ர் எனும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்
முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை…
Read More » -
5வது நாளாக கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்;வலுக்கட்டாயமாக வெளியேற்ற மத்திய அரசு திட்டம்!!
புதுடில்லி: டில்லி கவர்னர் இல்லத்தில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 5வது நாள்…
Read More » -
வேறு வழியே இல்லை!!கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!!
வேறு வழியே இல்லாமல் கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஆறு தினங்களைக…
Read More » -
நீதிபதியின் மேல் சந்தேகம் வருகிறது – தினகரன் பேட்டி!!
புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் தலைமை நீதிபதி வழங்கியிருப்பது நீதிமன்றத்தின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன்…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்
சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரண்டு நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால், 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…
Read More » -
அணுஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு;ட்ரம்ப்-கிம் நடுவே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன்படி கொரிய…
Read More »