General
-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம்…
Read More » -
உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும்….! திமுக எம்பி கனிமொழி பேச்சு!
சென்னை: நமது உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழி, நெல்லை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில்…
Read More » -
இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! அதிகரிக்கும் பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை…
Read More » -
பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா அருகே 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..!
மணிலா: பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா அருகே 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு…
Read More » -
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம்..!
டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 29-ம் தேதி புதிய தேசிய கல்வி கொள்கை…
Read More » -
புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை வரை ஊரடங்கு அமல்…!
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும்…
Read More » -
13 ஆயிரம் கொரோனா நோயாளிகளை கடந்த மதுரை மாவட்டம்..!
மதுரை: தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான மதுரையில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துவிட்டது. மதுரையில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா…
Read More » -
சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா தொற்று..! மருத்துவ பரிசோதனையில் உறுதி!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சரத்பவார் வீட்டில் வேலை செய்யும் ஒரு சமையல்காரர் உட்பட…
Read More » -
தமிழகத்தில் மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும்..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம்!
மதுரை: தமிழகத்தில் மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்திற்கு 2வது தலைநகர் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து…
Read More » -
அசாமில் கனமழையால் பெரு வெள்ளம்…! 11000 பேர் பாதிப்பு!
திஸ்பூர்: வெள்ளத்தில் சிக்கி உள்ள அசாம் மாநிலத்தில் 3 மாவட்டங்களில் 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அசாமில் வெள்ள நிலைமை…
Read More » -
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2% கீழே குறைந்தது…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கைகள் 50 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் பாதிப்புகள் 2 சதவீதத்திற்கும் கீழாக குறைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச்…
Read More » -
கொரோனா பரவல் எதிரொலி..! பொதுத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக நியூசி. பிரதமர் அறிவிப்பு!
வெலிங்டன்: நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவியதால் பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் 19ம் தேதி நியூசிலாந்தின் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வரும்…
Read More » -
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதா…? அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறையாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…
Read More » -
தமிழகத்தில் நவம்பர் வரை 1 கிலோ கோதுமை இலவசம்…! அரசு அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் நவம்பர் வரை 1 கிலோ கோதுமை இலவசமாக வழங்க உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,…
Read More » -
டெல்லியில் நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து…!
டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடம் ஒன்றின் 6வது தளத்தில்…
Read More » -
குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்..! எஸ்பிபிக்காக நாம் தமிழர் சீமான் ட்வீட்!
சென்னை: இளமையான, இனிமையான உங்கள் குரலை மீண்டும் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று எஸ்பிபிக்காக நாம் தமிழர் சீமான் ட்வீட் போட்டுள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா…
Read More » -
அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம்…! மகன் எஸ்பிபி சரண் தகவல்!
சென்னை: அப்பாவின் உடல்நிலை சில தினங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது தேறி வருவதாக எஸ்.பி.பி. மகன் சரண் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம்…
Read More » -
மும்பையில் 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று…! 47 பேர் உயிரிழப்பு!
மும்பை: மும்பையில் 24 மணிநேரத்தில் 1,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மும்பையில் ஓரே நாளில் 1,010 பேருக்கு கொரோனா…
Read More » -
டிக் டாக் நிறுவனத்துடன் அமெரிக்கா ஒப்பந்தம்..! அதிபர் டிரம்ப் சொன்ன முக்கிய விஷயம்!
வாஷிங்டன்: டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ‘பேஸ்புக்’-குக்கு பிறகு…
Read More » -
மேட்டூர் அணையில் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்வு…! பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறப்பு!
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 20,00 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை…
Read More » -
வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!
வேலூர்: வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…
Read More » -
பூடான் நாட்டில் முதல்முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு..! கொரோனாவை எதிர்க்க ஏற்பாடு!
திம்பு: கொரோனாவை தடுத்து நிறுத்த பூடானில் நாடு முழுவதும் முதல் முறையாக 21 நாட்கள் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த…
Read More » -
ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்..! பாஜக முடிவு!
ஜெய்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது. ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் அசோக் கெலாட் தலைமையிலான…
Read More »