VR 404india
-
RE
நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிக்கு மன நல பரிசோதனை நடத்த உத்தரவு!
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் இந்தியர்கள்.…
Read More » -
RE
சர்வதேச ஹால் ஆஃப் பேம் கௌரவம் பெற்ற இந்திய ராணுவத்தளபதி!
இந்திய ராணுவத்தளபதி பிபின் ராவத் 5 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இரு நாடுகளின் ராணுவ உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க…
Read More » -
RE
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் !
தமிழக தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள…
Read More » -
RE
ராகுல் காந்தியின் முழு சொத்து விவரம் வெளியீடு!
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி…
Read More » -
RE
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி !
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்…
Read More » -
Tamil News
சுவையான வெஜிடபிள் புலாவ் !
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம்-2 காரட்-2 பச்சை பட்டாணி-100 கிராம் பீன்ஸ்-50 கிராம் காலிஃப்ளவர்-100 கிராம் பச்சை மிளகாய்-2 இஞ்சி,…
Read More » -
RE
விடுபட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது – கமலஹாசன் விமர்சனம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து…
Read More » -
RE
நூலிழையில் உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்!
நியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம்…
Read More » -
Tamil News
சுவையான இறால் குழம்பு !
தேவையான பொருட்கள்: இறால் -200 கிராம்-சுத்தம் செய்தது பெரிய வெங்காயம் -1 தக்காளி -1 பச்சை மிளகாய் -2 மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் மிளகாய் தூள்…
Read More » -
RE
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – கே சி பழனிசாமி !
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லியில் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பொள்ளச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் கே.சி.…
Read More » -
RE
விழாக் காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்குச்சாவடிகள் இருக்கும்.வாக்களிக்க மக்கள் இருக்க மாட்டார்கள்” ! நீதிபதிகள் கருத்து
மதுரையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள…
Read More » -
RE
பொள்ளாச்சி கொடூரம்: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் – சிபிசிஐடி
பொள்ளாச்சியில் ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி விஷயம் தெரிந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும்…
Read More » -
RE
பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க 1800 425 6669 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் – சத்யபிரதா சாஹூ
மக்களவை தேர்தலில் சட்ட விரோதமாக பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி, வாட்ஸ் ஆப் எண்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ…
Read More » -
RE
3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு !
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களையும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.…
Read More » -
RE
பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது !
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித்துறை…
Read More » -
RE
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் !
தமிழகத்தையே நிலைகுலையச் செய்துள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி-க்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம்…
Read More » -
RE
வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் – இந்தியாவிற்கு பெரியண்ணன் அமெரிக்கா வலியுறுத்தல் !
வெனிசுலாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக…
Read More » -
RE
அண்ணா வழியில் மறப்போம் மன்னிப்போம்- ஜெயக்குமார்!
ன்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிமுகவின் 37 எம்பிக்களால் தமிழகத்துக்கு பலன் இல்லை என முன் வைத்த…
Read More » -
RE
மார்ச் 10 – ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!
நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் மார்ச் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து…
Read More » -
RE
கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருக்கிறார் – பாதுகாப்புத்துறை
ஜம்மு காஷ்மீரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருக்கிறார். பயங்கரவாதிகள் அவரை கடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.…
Read More » -
RE
தேமுதிக நிர்வாகிகளின் நிலையை பார்த்து பாரிதாபம் கொள்கிறேன் – திமுக பொருளாளர் துரைமுருகன் !
தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். இதனால் தேமுதிகவின் இதர நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இது தொடர்பாக தேமுதிக துணை…
Read More » -
RE
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் !
60 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் நோக்கம்: கடந்த…
Read More » -
RE
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல்; பயணி அதிர்ச்சி !
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பிராட்லி பட்டன் என்பவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ளார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை…
Read More » -
RE
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 2019 டாடா ஹெக்ஸா காரை அறிமுகம் செய்தது !
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 டாடா ஹெக்ஸா எம்பிவி ரக மாடலை கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 12.99 லட்சம் ரூபாயிலிருந்து 18.37 லட்சம்…
Read More »