Arasu seithi
-
உலகம்
கோவையில் 250 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
கோவை டவுன்வெள் அருகே உள்ள தாமஸ் வீதியில் குட்கா,பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. வணிக வளாகங்கள் அதிகமுள்ள டவுன்வெள் பகுதியில் ஒரு கடையை…
Read More » -
RE
கேரளாவில் திருடிய பொருட்களை திருப்பி கொடுத்து மன்னிப்புக் கோரிய திருடன்
கேரளாவில் கொள்ளையன் ஒருவன் திருடிய பொருட்களை அதன் உரிமையாளரிடமே திரும்ப அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.அத்துடன் மன்னிப்பு கோரும் கடிதத்தையும் வழங்கியுள்ளார். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருமணி என்ற…
Read More » -
உலகம்
சட்டவிரோத பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சட்டவிரோத பேனர்களை அகற்றாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவுகள் காகித அளவிலேயே இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலை பகுதியில்…
Read More » -
உலகம்
ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி, கோவை, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில்…
Read More » -
உலகம்
சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது . சிலை கடத்தலை தடுக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த…
Read More » -
உலகம்
அதிமுக அரசின் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் குறைகூற முடியவில்லை – அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை: தமிழகத்தில் அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் கூட குறைகூற முடியவில்லை என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை…
Read More » -
உலகம்
பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி 2 குழந்தைகள் கொடூரமாக கொலை
பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சு திணற வைத்து இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதோடு தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் தாயின் உடலும் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.…
Read More » -
உலகம்
மாணவி உயிரிழப்புக்கு நாங்கள் பொறுப்பில்லை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் கால தற்காப்பு பயிற்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்குக்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்த்திற்கும் எந்தவித…
Read More » -
உலகம்
கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின் போது மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி
கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவி ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடியின் சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும்…
Read More » -
உலகம்
விவசாயிகளை கைது செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – சீமான் தாக்கு
காலில் விழும் விவசாயிகளை கைது செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் விமான…
Read More » -
உலகம்
சென்னையில் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் கைது!
சென்னையில் தனது வாழ்க்கையை சீரழித்த தனது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்க முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணிடம் பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றிய…
Read More » -
உலகம்
நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கு போக்குவரத்துத் துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாநில போக்குவரத்து ஊழியர்கள் சமய நலத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினாரின் மனுவில் தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் ஓட்டுனர்கள் மூலம் மட்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
உலகம்
நீலகிரியில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானையின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு…
Read More » -
உலகம்
புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் சந்துருஜி ஏடிஎம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பு அம்பலம்
புதுச்சேரியில் ஏடிஎம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் சந்திருஜிக்கு சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. புதுச்சேரியில் வங்கி கணக்கில் இருந்து…
Read More » -
Trending Now
நேருக்கு நேர் மோத இருந்த இரு விமானங்கள்:200 அடி இடைவெளியில் பயணிகளின் உயிர் தப்பியது!
பெங்களூரு வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்…
Read More » -
உலகம்
சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக தான் விவாதிக்க தயார் – அன்புமணி ராமதாஸ்
சர்க்கார் பட விவகாரம் குறித்து நடிகர் சங்க கூட்டத்தை கூட்டினால், தான் விவாதிக்க தயார் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில்…
Read More » -
உலகம்
நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
காமக்கொடுமுகி பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து…
Read More » -
உலகம்
விருதுநகர் மாவட்டத்தில் 9 நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது!
விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
Read More » -
உலகம்
சிலை கடத்தலில் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உண்டு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன்
சிலை கடத்தலில் பாஜக தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை கீழக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில்…
Read More » -
RE
பேரறிவாளன் விடுதலையில் ராகுல் காந்திக்கு ஆட்சேபனை இல்லை – பா.ரஞ்சித்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளனை விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக திரைப்பட…
Read More » -
உலகம்
6 வடமாநில கொள்ளையர்கள் கோவையில் கைது
சமீபகாலமாக வடஇந்திய கொள்ளையர்களின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குழந்தை திருட்டு, வழிப்பறி கொள்ளை என அவ்வப்போது வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டே உள்ளது. இதனால் தமிழக…
Read More » -
உலகம்
டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது . தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில்…
Read More » -
உலகம்
அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்திட நாம் தமிழர் கட்சியினர் புதுக்கோட்டையில் போராட்டம்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டையின் மையப் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில்…
Read More » -
உலகம்
விசிக மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி வெட்டிக்கொலை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி மாவட்ட துணைச் செயலாளர் சாந்தி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் குறிஞ்சிப் பட்டியில் தர்மபுரி மாவட்ட விடுதலை…
Read More » -
உலகம்
’பவர்ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது பணமோசடி புகாரில் சென்னை காவல் துறை வழக்கு பதிவு
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக தயாநிதி என்பவர் ’பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த…
Read More »