fbpx
RETamil Newsதமிழ்நாடு

மெரீனாவில் உள்ள அண்ணா சமாதியை நோக்கி புறப்பட்டது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அண்ணா சமாதியை நோக்கி முப்படை வீரர்களால் கொண்டுச்செல்லப்படுகிறது.

இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரம் கணக்கான மக்கள் சூழ்ந்த வண்ணம் உள்ளனர். அண்ணாவின் வலது புறத்தில் கலைஞர் சமாதி நிலையை அடைய உள்ளார். இதில் கலந்து கொள்வதக்காக ராகுல் காந்தி மற்றும் பலர் மெரினாவில் வந்தடைந்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close