fbpx
RETamil Newsஇந்தியா

உத்திரபிரதேசம் காப்பகத்தில் நடக்கும் கொடுமையிலிருந்து காப்பாற்றிய 10 வயது சிறுமி

உத்திரபிரதேசம் டியோரியவில் உள்ள காப்பகத்தில் நடக்கும் கொடுமையில் இருந்து 24 பெண்களை மீட்ட 10 வயது சிறுமி. தன் சிறுவயதிலேயே மிகையும் துணிச்சலான செயலை செய்துள்ளார். போலீசாரிடம் சென்று காப்பகத்தில் நடக்கும் கொடுமையை கூறி 24 பெண்களை பாதுகாப்பாக மீட்டுள்ளார்.

போலீசாரிடம் அச்சிறுமி கூறுகையில் காப்பகத்திற்கு வெளியே இரவு நேரத்தில் மட்டும் அங்குள்ள பெண்கள் பலவிதமான கார்களில் அழைத்து செல்கின்றனர் . மீண்டும் அடுத்த நாள் காலையில் அவர்களை கொண்டுவந்து விடுகின்றனர் அப்பெண்கள் வந்ததும் கண்ணீராய் வெளிப்படுத்துகின்றனர் என அவர் புகார் தெரிவித்தார் .

இதனை விசாரித்த போலீசார் அவர்களை காப்பகத்தில் உள்ளவர்கள் தவறான பாதைக்கு கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது . உடனே அங்கிருந்த 24 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு சீல் வைத்து சென்றனர்.  10 வயது சிறுமியின் துணிச்சல் மிகவும் பாராட்டுக்கு உரியது.

Related Articles

Back to top button
Close
Close