fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3949 பேருக்கு தொற்று உறுதி!

சென்னை:

தமிழகத்தில் இன்று மட்டும் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2,167  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 55,969 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ; 548,318 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 3,949  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 30,005

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;10,86,569

இன்று  மட்டும் 62 பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 1,141ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 2,212  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;47,749

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close