GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
ஜம்முகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படையினர் அதிரடி!
3 Terrorists killed in jammu Kashmir
அனந்த்நாக்:
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தேட ஆரம்பித்தனர்.
அப்போது, அங்கே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தியதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பலியான தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினருடன் தாக்குதலில் இணைந்திருந்தனர்.