fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா…!

Chengalpattu corona cases list

சென்னை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,379 ஆக உயர்ந்து உள்ளது.

1597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1640 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று உயிரிழந்த 3 பேருடன் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு வந்து சென்ற மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 80 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே தொற்று பாதித்தவர்களுடன் குடும்பத்தினர், உறவினர்கள் 25 பேரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close