Year: 2018
-
RE
ஈதுல் பித்ர் எனும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்
முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை…
Read More » -
RE
இரண்டே நாளில் டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா ; ஆப்கானிஸ்தான் படுதோல்வி!!!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச அரங்கில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் இந்திய அணியிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச்…
Read More » -
RE
5வது நாளாக கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்;வலுக்கட்டாயமாக வெளியேற்ற மத்திய அரசு திட்டம்!!
புதுடில்லி: டில்லி கவர்னர் இல்லத்தில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைச்சர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 5வது நாள்…
Read More » -
RE
இந்தியா அபாரம் 109 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் ஆல் அவுட்!!
ஆஃப்கானிஸ்தான் அணியை முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கே ஆல் அவுட்டாக்கி அனுப்பினர் இந்திய பவுலர்கள். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் போட்டியில் இந்தியாவுடன் ஆடிவருகிறது.…
Read More » -
RE
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!
சென்னை: தென்மேற்கு திசையில் இருந்து 50 கி.மீ, வேகம் வரை வட கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியில் காற்று வீச கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…
Read More » -
RE
இந்திய அணி அபார பந்துவீச்சு-50 ரன்களுக்கே ஐந்து விக்கெட் போச்சு !!
பெங்களூரு: பெங்களூரு டெஸ்டில் இந்திய அணியின் அசத்தல் பவுலிங்கில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அணி, ‘டாப் ஆர்டர்’ விக்கெட்டுகளை இழந்து வருகிறது . இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட்…
Read More » -
RE
வேறு வழியே இல்லை!!கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!!
வேறு வழியே இல்லாமல் கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஆறு தினங்களைக…
Read More » -
RE
நீதிபதியின் மேல் சந்தேகம் வருகிறது – தினகரன் பேட்டி!!
புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் தலைமை நீதிபதி வழங்கியிருப்பது நீதிமன்றத்தின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன்…
Read More » -
RE
தீர்ப்பின் பின்னால் மோடி இருந்திருக்க கூடாதென இறைவனை பிரார்த்திக்கிறேன் : திருநாவுக்கரசர் பளிச்!!!
சென்னை: இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுப்பட்டிருந்தாலும் விமர்சிக்க விரும்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 3வது நீதிபதி தீர்ப்பு வழங்க…
Read More » -
RE
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்
சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரண்டு நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால், 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…
Read More » -
RE
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு? ; கலக்கத்தில் ஆளும் கட்சி!!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளும் கட்சி தரப்பில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி…
Read More » -
RE
அடுத்த வருடத்திற்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!
பள்ளிக்கல்வித்துரை அமைச்சர் செங்கோட்டையன் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார். கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 1ம்…
Read More » -
RE
அணுஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு;ட்ரம்ப்-கிம் நடுவே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன்படி கொரிய…
Read More » -
RE
ஒரு கடிதத்தை வைத்து அனுதாபம் தேடுவது நமது பிரதமர் மோடியாக மட்டுமே இருக்க முடியும். ; விளாசும் சரத்பவார்!!!
ராஜீவ் கொலை போன்று மற்றொரு நிகழ்ச்சி’ என்று வந்த கடிதத்தை வைத்து பாஜக-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்…
Read More » -
RE
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
முன்னாள் பாரத பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல்பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மேலும் வாஜ்பாய் ரெகுலரான உடல் பரிசோதனைக்காகவே…
Read More » -
RE
புதிய தலைமுறை மீது வழக்கு எதிரொலி : சட்டப்பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!
புதிய தலைமுறை மீதான வழக்கு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினசட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா?…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: கோவை, நீலகிரி, தேனி,மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் கனமழைக்கு…
Read More » -
RE
இந்தியாவிற்கே துரோகம் செய்துவிட்டார் பிரணாப்முகர்ஜி ; ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!!!
சென்னை : இனி அடுத்த படம் வெளியீட்டின் போதுதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வருவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…
Read More » -
RE
கடும் புழுதிப் புயல் எதிரொலி : உத்திரப் பிரதேசத்தில் 26 பேர் மரணம்!
லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் வீசிய கடுமையான புழுதிப்புயல் மற்றும் மழையின் காரணமாக 26 பேர் மரணம் அடைந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியது.…
Read More » -
RE
அமெரிக்க அதிபருடன் சந்திப்பு : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்!!!
சிங்கப்பூர் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில்…
Read More » -
உலகம்
சிங்கப்பூரில் விமானம் பறக்க கட்டுப்பாடுகள் விதிப்பு!!
சிங்கப்பூர்: விமானங்கள் பறக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க – வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, வடகொரியா…
Read More » -
RE
முதல்வர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது!;இது உத்தரபிரதேச கொடுமை!!
லக்னோ : பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில ரேங்க் எடுத்த மாணவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய செக் பவுன்ஸ் ஆனதால், அம்மாணவர் அபராதம் கட்டி புது…
Read More » -
RE
கனமழை எதிரொலி ; குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை,போலீசார் உத்தரவு!!
திருநெல்வேலி: மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளனர் குற்றாலம் போலீசார். கேரளாவில் கனமழை காரணமாக அருவிகளில் அதிகளவு தண்ணீர் வரத்து…
Read More » -
RE
பிரதமரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன் ; நிர்மலா சீதாராமன் நழுவல்!!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.…
Read More » -
RE
மும்பையில் கன மழை எதிரொலி : விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!!
மும்பை நகரில் பெய்து வரும் கன மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி…
Read More »