Month: August 2018
-
RE
சேலம் மாவட்டம் வாடப்பாடி அருகே நடந்த தீ விபத்தில் வீடு முழுவதும் தீக்கு இரையானது
சேலம் மாவட்டம் சந்தமலை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிய தொடங்கிய தீ, வீடு முழுவதும் பரவியது, இதில்…
Read More » -
RE
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோவியான் மாவட்டத்தில் நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கிலோரமார் கிராமத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே…
Read More » -
RE
என்ன கொடும சாமி இது? ஏழையா பொறந்தாலும் தப்பில்லை; சாதி தெரியாம செத்தா தப்பா?
ஒடிசா மாநிலத்தில், உள்ள ஜர்சுகுதா என்ற இடத்தில் மூதாட்டி தன் சகோதரருடன் சாலையோரமாக பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டு வந்தார். இதை அடுத்து சென்ற புதன் கிழமை…
Read More » -
RE
கடவுள் நம்பிக்கை பெயரால் காவேரி ஆற்றில் விடப்பட்ட துணிகள்
திருச்சி : நேற்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் பொருட்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு விவசாயிகள் கடவுள்…
Read More » -
RE
ரூ 1.50 லட்சம் செலவில் தாங்களே ஏழு கிலோமீட்டர் பாசன வாய்க்காலை தூர் வாரிய விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பொதுமக்களே ஏழு கிலோமீட்டர் பாசன வடிகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்தனர். திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம்,விட்டுக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில்…
Read More » -
RE
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி நியமனம். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போது அவர் பதவி வகித்து வருகிறார். தகில் ரமணியின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர்…
Read More » -
RE
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மர்மமான முறையில் மரணம்!
ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபரை காவல்துறையினர் அடித்து கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொள்ளை வழக்கு ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கூரை சேர்ந்த மணிகண்டனை அவரது வீட்டிற்கு…
Read More » -
RE
திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை காண ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம்…
Read More » -
RE
வீட்டிலேயே கணவர் பார்த்த சுகப்பிரசவம்! சுகாதாரத்துறை அதிர்ச்சி
தேனி : கணவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனீ மாவட்டம் போடி அருகிலுள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் தனுஷ்கோரி. இவரது மகன்…
Read More » -
RE
பாகிஸ்தானில் பயங்கர செயல்! 12 பள்ளிக்கூடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன ;
பாகிஸ்தானில் அதிக அளவில் பெண்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதை தொடர்ந்து கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் உள்ள டயாமர் மாவட்டத்தில்,…
Read More » -
RE
திருத்தணியில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
திருவள்ளூர் :திருத்தணி ,அருங்கலம் ,பள்ளிப்பட்டு ,ஆர்.கே பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு மழை பொழிவதை தொடர்ந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில்…
Read More » -
RE
நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய 50 நண்பர்கள்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மெந்தார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவுரங்கசீப். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார். ஜூன் மாதம் 14ம்…
Read More » -
RE
வாட்ஸ்அப்-ஐ வேவு பார்க்கும் யோசனை வாபஸ்! சுப்ரீம்கோர்ட் மத்திய அரசுக்கு உத்தவரவு !
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து வாட்ஸ்அப்-ஐ வேவு பார்க்கும் மத்திய அரசின் யோசனை கைவிடப்பட்டது. சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் , டிவிட்டர் ஆகியவற்றை கண்காணிக்க மத்திய…
Read More » -
RE
ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாந்த் பதில்
ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். தனிநபர்களின் விபரங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது ,…
Read More » -
RE
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது: சபாநாயகர் தரப்பு
தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி…
Read More » -
RE
ரயில்வே துறையில் கூடுதலாக 32 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு: அமைச்சர் பியூஸ் கோயல்
ரயில்வே துறையில் ஏற்கனவே அறிவித்தது போக கூடுதலாக 32000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், பயணிகள்…
Read More » -
RE
காவேரி மருத்துவமனையில் உள்ள கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார் தேவகவுடா
சென்னை :காவேரி மருத்துவமனையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா விசாரித்தார் . பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கருணாநிதி ஒரு மூத்த…
Read More » -
RE
இந்திய அணியின் பந்துவீசிற்கு இங்கிலாந்து அணி திணறல்! ஒரே ஓவரில் 3 விக்கட்டுகள் !
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2- வது இன்னிங்ஸ் இன்று பர்மிங்ஹாம் நகரில் நடந்துகொண்டுள்ளது.காலை நேரத் தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து மதிய உணவு…
Read More » -
RE
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு எதிரொலி : அதிரடி சோதனையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடுகள்
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினா் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வுகளில்…
Read More » -
RE
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்!
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்தப் போவதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 272 இடங்களில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களில்…
Read More » -
RE
தகவல் தொடர்பு மையம் அமையும் அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !
சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களை கண்காணிக்கும் முயற்சி நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து தகவல் தொடர்பு மையம் அமைக்கும் அறிவிப்பாணை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
Read More » -
RE
நாடாளுமன்ற தேர்தல் மின்னணு இயந்திரம் மூலம் மட்டுமே நடத்தப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு
நாடாளுமன்றத் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மட்டுமே நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியப்ரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்…
Read More » -
RE
ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்குமா?
சிலை கடத்தல் வழக்கை போலவே பன்னீர்செல்வத்தின் சொத்துக் குறிப்பு வழக்கையும் சிபிஐக்கு மாற்றுமா தமிழக அரசு என கேள்வி எழுந்துள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக…
Read More »