fbpx
RETamil Newsதமிழ்நாடு

காவேரி மருத்துவமனையில் உள்ள கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார் தேவகவுடா

சென்னை :காவேரி மருத்துவமனையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா விசாரித்தார் .

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கருணாநிதி ஒரு மூத்த அரசியல் தலைவர் ஆவார் . கடவுள் அருளால் நல்ல உடல் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்த நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைகள் பாராட்டுதலுக்குரியது. மன்மோகன்சிங் மற்றும் வாஜ்பாய் டெல்லியில் ஆட்சி அமைய முக்கிய பங்கு வகித்தார் .

அவர் இன்னும் உடல் நலம் பெற்று அவர் நாட்டிற்கு தொண்டாற்றுவார் என்று அவர் கூறியுள்ளார் .

Related Articles

Back to top button
Close
Close