Others
Read Next
Others
2 hours ago
தேவசெய்தி…31 / 8 / 26
Others
1 day ago
தேவசெய்தி 30 / 8 / 26
Others
2 days ago
தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி.
59 mins ago
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ( மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ) -சிறப்பு செய்தி…
1 hour ago
சென்னையில் மீண்டும் தலைதுாக்கும் பைக் ரேஸ் கலாசாரம்—பொதுமக்கள் வேதனை
2 hours ago
பக்கெட்டில் உள்ள தண்ணீரில் ஒருவயதுகுழந்தை மூழ்கிஉயிரிழப்பு…
2 hours ago
தேவசெய்தி…31 / 8 / 26
1 day ago
தேவசெய்தி 30 / 8 / 26
2 days ago
தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி.
2 days ago
30 / 8 / 26 மாதவரத்தில் கழக உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி ….
2 days ago
பரந்தூர்–ஏகனாபுரத்தில் சமூக நலக் கூடம்– அமைச்சர் வன்னி அரசு உறுதி
2 days ago
நயினார் நாகேந்திரன்– சாதி, மதங்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுவரக்கூடாது..
2 days ago
அகில பாரதீய சன்னியாசிகள் சங்க சிறப்பு செய்தி..
Related Articles
தேனிமாவட்டம் சிறப்பு செய்தி
2 days ago
அகில பாரதீநியாசிகள் சஙகம்–சிறப்பு செய்தி
2 days ago
தேவசெய்தி… 29 / 8 / 26
2 days ago
சட்டப்பேரவையா, சண்டை பேரவையா .? பிரேமலதா..
3 days ago
தேவசெய்தி 28 / 8 / 26
3 days ago
தேவசெய்தி 27 / 8 / 26
4 days ago
இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்….
5 days ago
பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் கம்பீர அணிவகுப்பு நடத்தியதுடன் மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி பெற்ற 151 ஆண் வீரர்கள், 35 பெண் வீரர்கள், இந்திய ராணுவத்துக்கு நட்புறவு நாடுகளான ராயல் பூட்டான், நைஜீரியா, மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த 8 ஆண் ராணுவ வீரர்கள், 28 பெண் வீரர்கள் என மொத்தம் 222 இளம் ராணுவ அதிகாரிகளும் பயிற்சியை முடித்துள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா, ஆலந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் ராயல் பூட்டான் நாட்டின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் பட்டு ஷேரிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒட்டுமொத்த அணிவகுப்பில் சிறந்து விளங்கிய எம்.பவித்ராவுக்கு வீர வாளும் கயுரவ் சக்யாநாவிற்கு தங்கப்பதக்கம், எம்.எம். பவித்ராவுக்கு வெள்ளிப்பதக்கம், மல்லிகார்ஜுனுக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவித்தார். பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபோது 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் வண்ண, வண்ண மலர்கள் தூவி பைப் இசைக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.