Month: August 2026
-
வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் புட்லூரில் எம். ஜி. யார். சிலை அருகில் திறக்கப்பட்டது…
தமிழ் நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள்தொழிற்சங்கத்தின்சார்பாக புட்லூரில் எம். ஜி. யார். சிலை அருகில் திறக்கப்பட்டது.மாநில தலைவர் ஆர்.பாலகுரு தலைமையில் செல்வம் வட்டாரபோக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன்…
Read More » -
ஒரே நாளில் 11வகையான மது வகைகள் தடை நீக்கம்…
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும், பீர் மற்றும் மது வகைகள் விற்கப்படுகின்றன.அப்படி, ‘என்ரிகா எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும்…
Read More » -
தேசிய கொடியை ஏற்றி பொதுமேலாளர் சுப்பாராவ் பேச்சு….
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் தேசிய கொடியை ஏற்றிவைத்து ரயில்வே பாதுகாப்பு படை…
Read More » -
பாஜக ( வந்தேமாதரம் ) குற்றசாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு விவரம்…..
நாட்டின் 80வது சுதந்திர தினம் காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் இன்று நடைபெற்றது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மூத்த தலைவர்கள் சோனியா…
Read More » -
தேசிய பாடலை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள்……?
அனைத்து மாநிலங்களிலும் நாட்டின் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தத்தம் கட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.டில்லியில் உள்ள காங்கிரஸ்…
Read More » -
நீடாமங்கலம்பேரூராட்சியில் 80வதுசுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது..
நாட்டின்80வதுசுதந்திரதினத்தைமுன்னிட்டுநீடாமங்கலம்#பேரூராட்சிமன்றதலைவர் RRராமராஜ் அவர்கள் தலைமையில் பல்வேறு பள்ளிகளில் மற்றும் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன்மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.மற்றும் #நீடாமங்கலம்பேரூராட்சிமன்றம்ர்பில்#பேரூராட்சிமன்றதலைவர்மற்றும்#துணைத்தலைவர் #செயல்அலுவலர் மற்றும் #வார்டுஉறுப்பினர்கள் #அலுவலகப்பணியாளர்கள் #தூய்மைப்பணியாளர்கள்#முன்களபணியாளர்கள்…
Read More » -
மெஜஸ்டிக் லயன்ஸ் அரசு கலைக் கல்லூலியோ சார்பில் 80 ஆவது சுதந்திரதினம்…
மெஜஸ்டிக் லயன்ஸ் அரசு கலைக் கல்லூரி லியோ சார்பில் 80 ஆவது சுதந்திரதினம் தலைவர்MJFலயன் சிவகுமார் தேசீய கொடி ஏற்றினார்MJFலயன் மேலை பழநியப்பன் சுதந்திரப் போராட்டத்தை நினைவு…
Read More » -
சைக்கிள் சென்றபெரியவர் மீது இருசக்கரம் வாகனம் மோதி உயிரிழந்தார்..
தேனி டு கம்பம் செல்லும் சாலையில் உள்ள சஸன்ஃபே அருகில் சைக்கிள் சென்ற சுமார் 65 வயதுதான பெரியவர் மீது இருசக்கரம் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே…
Read More » -
தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் 80 ஆவது சுதந்திர தின விழா…
தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் 80 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
தேனி மாவட்டம் வீரபாண்டியில் 80 ஆவது சுதந்திர தின விழா….
தேனி மாவட்டம் வீரபாண்டியில் 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா வைத்திநாதன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு…
Read More » -
தேனி TO கம்பம் சஸன்ஃபே அருகில் பெரியவர்இருசக்கரம் வாகனம் மோதியதில் மரணம்…
தேனி TO கம்பம் செல்லும் சாலையில் உள்ள சஸன்ஃபே அருகில் சைக்கிள் சென்ற சுமார் 65 வயதுதான பெரியவர் மீது இருசக்கரம் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே…
Read More » -
தேனி சங்கமம் ரோட்டரி கிளப் சார்பாக 80 வது சுதந்திர தின விழா— சிறப்பு செய்தி
தேனி சங்கமம் ரோட்டரி கிளப் சார்பாக 80 வது சுதந்திர தின விழா மற்றும் மரம் நடும் விழா ரோட்டரி சங்கத் தலைவர் சுருளி நாதன் தலைமையில்…
Read More » -
பிரதமர்நரேந்திரமோடி 80 வது சுதந்திரதின உரை… விவரம்.,
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதன் சில…
Read More » -
செங்குன்றம் கே.பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி….
இந்தியாவின் என்பதாவது சுதந்திர தின விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் கே.பி. சி. அரசு மகளிர்…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தில் 80 ஆவது சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது…
இன்று நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தில் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது செயலாளர் திரு ஜி வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார் கௌரவத் தலைவர் அண்ணன் திரு…
Read More » -
கோவை மாவட்டம் வால்பாறையில் மழைக்கால பாதுகாப்பு குறித்து தீயணைப்புத்துறை விழிப்புணர்வு…
வால்பாறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், வால்பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் சார்பில் மழைக்கால பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வால்பாறை மலைப்பகுதியில் தற்போது மழைக்காலம்…
Read More » -
பழைய வால்பாறை சாலையில் பெரிய மரம் விழுந்தது.இதனால் வாகனப் போக்குவரத்துபாதிப்பு..
கோவை மாவட்டம் வால்பாறை: வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை சாலையில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரிய மரம் ஒன்று திடீரென…
Read More » -
காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு லோக்சபா உரிமை மீறல் குழு நோட்டீஸ் …
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக பொதுத்தேர்வு திருத்த மசோதா கடந்த மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி…
Read More » -
80வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்….
நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கொத்தளத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த இருக்கிறார்.…
Read More » -
தமிழகரிப்போர்ட்டர் வித்தியாசமான காலைநாளிதழ்…. விரைவில்
தொடர்புக்கு 9445140356 9445845877
Read More »