
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்மநபர்கள் சென்றுவிட்டனர். இதை அடுத்து காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.