fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி டெல்லியில் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பாஷிர் அகமத் இவர் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இந்த பயங்கரவாதி பற்றிய தகவல் அளிப்பவரும் ரூ. 2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தலைநகரான டில்லியில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி பாஷிர் அகமத் டில்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close