india
-
General
24 மணி நேரத்தில் மின்னலாக பரவும் கொரோனா…! 13586 பேருக்கு பாதிப்பு!
டெல்லி: 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 13, 586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும்…
Read More » -
General
கொரோனாவை விரட்ட இந்தியாவுக்கு ரூ.5712 கோடி நிதி..! கை கொடுக்கும் ஆசிய வளர்ச்சி வங்கி!
பெய்ஜிங்: கொரோனாவுக்கு எதிராக போராட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி வழங்குகிறது. சீனா ஆதரவில் இயங்கும் வங்கி ஆசிய உள்கட்டமைப்பு…
Read More » -
General
184 வாக்குகளில் வெற்றி…! ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் இந்தியா!
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாகி உள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக…
Read More » -
General
சீன ராணுவ தாக்குதலால் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்..? எல்லையில் டென்ஷன்!
டெல்லி: சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவம் இடையேயான…
Read More » -
General
கல்வான் எல்லையில் ஏன் தாக்குதல்….? சீனாவை குற்றம்சாட்டிய இந்தியா!
டெல்லி: சீனா அத்துமீறியதால் தான் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக இந்தியா பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளது. எல்லையில் சீனா, இந்தியா இடையே…
Read More » -
General
‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை..! இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
டெல்லி: லடாக் விவகாரம் தொடர்பாக இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம்…
Read More » -
General
24 மணி நேரத்தில் 9304…! ஷாக் தரும் கொரோனா பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 9304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியாவின்…
Read More » -
General
லடாக் எல்லையில் தொடரும் லடாய்..! வரும் 6ம் தேதி இந்தியா, சீனா பேச்சு வார்த்தை…!
டெல்லி: வரும் 6ம் தேதி லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா…
Read More » -
General
2 லட்சம் பேருக்கு கொரோனா…! என்ன செய்யலாம்..? தவிக்கும் சுகாதாரத்துறை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது, சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை.…
Read More » -
General
1.65 லட்சம் கொரோனா நோயாளிகள்…! இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 31ம் தேதியுடன் 4வது…
Read More » -
General
இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி…! பாதிப்பு ஒன்னரை லட்சத்தை நெருங்குகிறது!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,536 பேருக்கு…
Read More » -
General
24 மணிநேரத்தில் 6654 பேருக்கு கொரோனா..! என்ன நடக்குது இந்தியாவில்..?
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்…
Read More » -
General
1 லட்சத்தை நோக்கி…! சுகாதாரத்துறையின் கொரோனா ஷாக்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்துவிட்டது. விரைவில் ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று தெரிகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரும்…
Read More » -
RE
சீனாவை முந்திய இந்தியா…! எதில் என்று பார்த்தால் ‘ஷாக்’ ஆவீர்கள்…!
டெல்லி: கொரோனா பரவலில் இந்தியா சீனாவை முந்தி 11வது இடத்திற்கு சென்றுள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் அதிகமான நாடுகளை ஆக்கிரமித்துள்ளது.…
Read More » -
RE
இந்தியாவில் 56,342 பேருக்கு கொரோனா…! மத்திய அரசு தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான…
Read More » -
Chennai
மலேசியாவில் தவிக்கும் 350 இந்தியர்கள்…! ஹைகோர்ட் காட்டிய அதிரடி
சென்னை: மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை அழைத்து வரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கினால் மலேசியாவில் 350…
Read More »