fbpx
Others

திருவாரூர்–ஶ்ரீ லெட்சுமி நாராயணபெருமாள் திருக்கோயில்செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 8.12.2025 அன்று பகல் 11 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சென்னை தமிழ் செல்வி அவர்கள் ஏற்ப்பாட்டில். நடைப்பெற்ற நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு லட்சம் நாராயண பெருமாள் திருக்கோயில் கைங்கார்ய சபா துணை செயலாளர் சாமு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close