fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

வரும் 30-ஆம் தேதி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது வடக்கு வங்கக்கடலில் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3-ஆம் தேதி வரை வடகிழக்கு ,கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய இந்தியா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வட மேற்கு இந்தியாவில் அடுத்த 4 தினங்களுக்கு வெப்பநிலை 2டிகிரியிலிருந்து 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close