RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக விமானம் அது தன்னுடைய வழக்கமான வேலைக்காக கோரக்பூரிலிருந்து புறப்பட்டு சென்றபோது குஷி நகரில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துக்குள்ளான விமானம் காஸ்ய நகரில் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டதுடன் அந்த விமானத்தில் இருந்த விமானி பத்திரமாக உயிர் தப்பினார் என்று விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.