Trending Now
-
17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒத்துக்கொண்டுள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
Read More » -
நீங்களும் கொல்லப்படுவீர்கள் பாஜக தலைவரின் திமிர் பேச்சு!!!
வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்கள் யாவரும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு – காஷ்மீர் மாநில பாஜக தலைவர் திமிர்த்தனமாக பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவை…
Read More » -
கர்நாடகா இல்லாமலே காவிரி ஒழுங்காற்றுகுழுவை அமைத்தது மத்திய அரசு!!!
நீண்ட நாட்கள் இழுபறிக்குப் பின்னர் 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அம்மாநிலத்தின் சார்பில் உறுப்பினர்களின்…
Read More » -
கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்திக்க 4வது முறையாக மோடி மறுப்பு!!!!
டில்லி: பிரதமர் மோடியை சந்திக்க கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வு இருப்பது குறித்து ஆலோசனை…
Read More » -
முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள்:ராகுல்காந்தி கிண்டல்!!
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக இருந்த அஹமதாபாத் மாவட்ட கூடுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டு மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ்…
Read More » -
மீண்டும் பணமதிப்பிழப்பு பீதி : இந்திய பணத்தை யாரும் கையில் வைத்துக்கொள்ள வேண்டாம் பூடான் அரசு எச்சரிக்கை!!!
எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம் எனவே இந்திய ரூபாயை ரொக்கமாக வைத்திருக்காதீர்கள் என பூடான் ரிசர்வ் வங்கி திடீரென எச்சரித்ததுள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் பண…
Read More » -
நாட்டையும் மக்களைப்பற்றியும் கவலைபடாத மோடி அரசு;செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்!!
ஸ்ரீரங்கம் : திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது…
Read More » -
யோகாஅப்புறம் செய்யலாம் மோடிஜி!!! முதலில் அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் ! மோடிக்கு பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்!!
யோகா மற்றும் ஃபிட்னெஸ் சவால் போன்ற தேவையற்ற வேலைகளை விட்டுவிட்டு அதிகாரிகளை வேலை செய்ய சொல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில்…
Read More » -
நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறுகிறோம் : டி.டி.வி. ஆதரவாளர்கள் கூட்டாக பேட்டி!!
சென்னை: சென்னையில் டி.டி.வி.தினகரனுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக…
Read More » -
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார்: அமைச்சரின் உளறல்(உண்மை!)பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி!!!
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி…
Read More » -
9 நாட்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்!!!
புதுடில்லி: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு துணை நிலைகவர்னர் அனில் பைஜால் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் .…
Read More » -
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி! பாஜக விலகல் எதிரொலி!! மெகபூபா முஃப்தி ராஜினாமா!!!
ஜம்மு காஷ்மீரில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்ததை தொடர்ந்து காஷ்மீர் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு காஷ்மீர்…
Read More » -
எஸ்.பி.ஐ வங்கியின் அலட்சியம் 12லட்சத்தை எலியிடம் பறிகொடுத்த பரிதாபம்!!!
கவுகாத்தியில் எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வைக்கப்பட்டிடிருந்த 12 லட்சம் ரூபாயை வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் எலி கடித்துக் குதறி நாசமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில்…
Read More » -
தமிழகத்தின் கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை. தொழுகையில் 10,000க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு!!!
கடையநல்லூர்: கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த தொழுகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற…
Read More » -
ஈதுல் பித்ர் எனும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்
முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை…
Read More » -
வேறு வழியே இல்லை!!கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!!
வேறு வழியே இல்லாமல் கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஆறு தினங்களைக…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்
சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரண்டு நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால், 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…
Read More » -
அணுஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு;ட்ரம்ப்-கிம் நடுவே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன்படி கொரிய…
Read More » -
ஒரு கடிதத்தை வைத்து அனுதாபம் தேடுவது நமது பிரதமர் மோடியாக மட்டுமே இருக்க முடியும். ; விளாசும் சரத்பவார்!!!
ராஜீவ் கொலை போன்று மற்றொரு நிகழ்ச்சி’ என்று வந்த கடிதத்தை வைத்து பாஜக-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்…
Read More » -
அமெரிக்க அதிபருடன் சந்திப்பு : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்!!!
சிங்கப்பூர் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில்…
Read More » -
பிரதமரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன் ; நிர்மலா சீதாராமன் நழுவல்!!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.…
Read More » -
இன்று முதல் தாம்பரம் – நெல்லை இடையே முன்பதிவில்லாத ரெயில் சேவை தொடக்கம்!!!
தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
பாஜக ஆளும் உ.பி.யில் நீட் தேர்வில் மாணவர்கள் 60 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அதிசயம் ஆனால் உண்மை !;தாய் மொழி ஹிந்தியில் 11 லட்சம் பேர் பெயில்!!
சென்னை: தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் …
Read More » -
ரஜினியின் அகோர முகம் தெரிந்து விட்டது காலா திரைப்படத்தை வெளியிடமாட்டோம்;நார்வே தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற போன ரஜினிகாந்த் தூத்துக்குடியிலும், சென்னை விமான நிலையத்திலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் அவருக்கு…
Read More » -
திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை (ஜுன் 01)திறப்பு!!!
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை…
Read More »