தமிழ்நாடு
-
9 நாட்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்!!!
புதுடில்லி: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு துணை நிலைகவர்னர் அனில் பைஜால் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் .…
Read More » -
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி! பாஜக விலகல் எதிரொலி!! மெகபூபா முஃப்தி ராஜினாமா!!!
ஜம்மு காஷ்மீரில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்ததை தொடர்ந்து காஷ்மீர் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு காஷ்மீர்…
Read More » -
இன்னும் இரண்டு வருடங்களில்(2020) சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும்;அதிர்ச்சி தகவல்!!!
நமது இந்திய நாட்டில் உள்ள தண்ணீர் பிரச்சனை எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தால், வரும் 2030 ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது…
Read More » -
சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையானது கோவை நீலகிரி மாவட்டங்களில் பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள வட்டாரங்களில் மாலை…
Read More » -
தமிழகத்தின் கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை. தொழுகையில் 10,000க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு!!!
கடையநல்லூர்: கடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த தொழுகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற…
Read More » -
ஈதுல் பித்ர் எனும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்
முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை…
Read More » -
வேறு வழியே இல்லை!!கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!!
வேறு வழியே இல்லாமல் கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஆறு தினங்களைக…
Read More » -
நீதிபதியின் மேல் சந்தேகம் வருகிறது – தினகரன் பேட்டி!!
புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் தலைமை நீதிபதி வழங்கியிருப்பது நீதிமன்றத்தின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன்…
Read More » -
தீர்ப்பின் பின்னால் மோடி இருந்திருக்க கூடாதென இறைவனை பிரார்த்திக்கிறேன் : திருநாவுக்கரசர் பளிச்!!!
சென்னை: இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுப்பட்டிருந்தாலும் விமர்சிக்க விரும்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 3வது நீதிபதி தீர்ப்பு வழங்க…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்
சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரண்டு நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால், 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி…
Read More » -
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு? ; கலக்கத்தில் ஆளும் கட்சி!!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளும் கட்சி தரப்பில் பெரும் பதட்டம் காணப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி…
Read More » -
அடுத்த வருடத்திற்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!
பள்ளிக்கல்வித்துரை அமைச்சர் செங்கோட்டையன் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார். கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 1ம்…
Read More » -
அணுஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு;ட்ரம்ப்-கிம் நடுவே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன்படி கொரிய…
Read More » -
ஒரு கடிதத்தை வைத்து அனுதாபம் தேடுவது நமது பிரதமர் மோடியாக மட்டுமே இருக்க முடியும். ; விளாசும் சரத்பவார்!!!
ராஜீவ் கொலை போன்று மற்றொரு நிகழ்ச்சி’ என்று வந்த கடிதத்தை வைத்து பாஜக-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்…
Read More » -
புதிய தலைமுறை மீது வழக்கு எதிரொலி : சட்டப்பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!
புதிய தலைமுறை மீதான வழக்கு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினசட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா?…
Read More » -
இந்தியாவிற்கே துரோகம் செய்துவிட்டார் பிரணாப்முகர்ஜி ; ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!!!
சென்னை : இனி அடுத்த படம் வெளியீட்டின் போதுதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வருவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…
Read More » -
அமெரிக்க அதிபருடன் சந்திப்பு : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்!!!
சிங்கப்பூர் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில்…
Read More » -
கனமழை எதிரொலி ; குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை,போலீசார் உத்தரவு!!
திருநெல்வேலி: மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளனர் குற்றாலம் போலீசார். கேரளாவில் கனமழை காரணமாக அருவிகளில் அதிகளவு தண்ணீர் வரத்து…
Read More » -
பிரதமரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன் ; நிர்மலா சீதாராமன் நழுவல்!!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.…
Read More » -
மும்பையில் கன மழை எதிரொலி : விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!!
மும்பை நகரில் பெய்து வரும் கன மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி…
Read More » -
இன்று முதல் தாம்பரம் – நெல்லை இடையே முன்பதிவில்லாத ரெயில் சேவை தொடக்கம்!!!
தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
சென்னையில் திடீர் மழை மக்கள் பெரு மகிழ்ச்சி!!!
சென்னை: சென்னையில், வெப்ப சலனத்தால், நேற்று திடீர் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.வட கிழக்கு பருவ மழை, ஜனவரியில் முடிவுக்கு…
Read More » -
பாஜக ஆளும் உ.பி.யில் நீட் தேர்வில் மாணவர்கள் 60 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அதிசயம் ஆனால் உண்மை !;தாய் மொழி ஹிந்தியில் 11 லட்சம் பேர் பெயில்!!
சென்னை: தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் …
Read More » -
ரஜினியின் அகோர முகம் தெரிந்து விட்டது காலா திரைப்படத்தை வெளியிடமாட்டோம்;நார்வே தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற போன ரஜினிகாந்த் தூத்துக்குடியிலும், சென்னை விமான நிலையத்திலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் அவருக்கு…
Read More » -
ஸ்டாலின் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்
சென்னை: கருணாநிதி ஓய்வில் இருப்பது கூட ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என அழைப்பதற்காகத்தான் என்கிற நம்பிக்கை இருக்கிறது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் …
Read More »