Tamil News
-
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்த அதிமுக மத்திய அரசுக்கு எதிர்ப்பு!
சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு…
Read More » -
செங்கல்பட்டு அருகே நில அதிர்வு;அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு…
Read More » -
புதுச்சேரியிலும் ஆளுநர்-முதல்வர் அதிகார மோதல் வெடித்துள்ளது
புதுடெல்லியை தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிகார மோதல் கவர்னர்-முதல்வருக்கிடையே வெடித்துள்ளது. இருவரும் தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று அறிவித்துள்ளனர். இதனால் பெரும் குழப்பம் வெடித்துள்ளது . புதுச்சேரியில் தேர்வு…
Read More » -
தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகள்;சட்ட மசோதா நிறைவேறியது.
சரியாகக் கல்வி கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத தடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை…
Read More » -
கௌரி லங்கேஷ் கொலையில் மேலும் 4 இந்து ஆதரவு தலைவர்களுக்கு தொடர்பு : அதிர்ச்சி தகவல்
பெங்களூரு: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 4 இந்து ஆதரவு தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்…
Read More » -
போராட்டங்கள் அதிகம் நடைபெறும் ஒரே மாவட்டம் தமிழகம் தான்;முதல்வரின் உளறல் பேச்சு.
போராட்டங்கள் அதிகம் நடைபெற்ற ஒரே மாவட்டம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய விவகாரம் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது. மேடையில் பேசும்போது அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது…
Read More » -
பைக்கில் இருவர் சென்றால் கட்டாயம் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்;உயர்நீதிமன்றம் வழக்கம் போல் உத்தரவு.
இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லும்போது இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக வழக்கம்போல் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள்…
Read More » -
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கி வைக்க லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
லண்டன்: லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோரி 13 வங்கிகள்…
Read More » -
தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் ; காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு
ஜுலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைம் அமைக்கப்பட்டு முதல் கூட்டத்திலேயே…
Read More » -
ஜிஎஸ்டி என்ற பெயரே கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. : ப.சிதம்பரம் பொளேர்!!!
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி செயல் படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டி.யால் நாட்டில்…
Read More » -
தூத்துக்குடி கொலையை பற்றி பேசுங்கள் : சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்!!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய…
Read More » -
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத சரிவு : 69 ஐ தொட்டது!!!
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இன்றைய…
Read More » -
ஈரானில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா மிரட்டல்!!
வாஷிங்டன்; ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் சீனா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது. கடந்த மே…
Read More » -
நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய மிகப்பெரிய சதி அம்பலம்!!!
கடந்த ஆண்டு பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லிங்கேஸ் அவர்களைகொலை செய்த குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்ட…
Read More » -
17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒத்துக்கொண்டுள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
Read More » -
நீங்களும் கொல்லப்படுவீர்கள் பாஜக தலைவரின் திமிர் பேச்சு!!!
வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்கள் யாவரும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு – காஷ்மீர் மாநில பாஜக தலைவர் திமிர்த்தனமாக பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவை…
Read More » -
ஆளுநர் மாளிகை முற்றுகை எதிரொலி :மு.க.ஸ்டாலின் உட்பட 1111 பேர் மீது வழக்குப்பதிவு!!
சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1111 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்கக்…
Read More » -
செங்கல்பட்டு – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து :ரயில்வே நிர்வாகம் தகவல்.
சென்னை செங்கல்பட்டு – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கூடுவாஞ்சேரி – வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி…
Read More » -
குஜராத்தில் மட்டும் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,118 கோடி டெபாசிட்!!
காந்திநகர்: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் குஜராத்தில் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ. 3,118.51 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக…
Read More » -
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது!
சென்னை: நாமக்கல்லில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தியதை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று காலை…
Read More » -
புதுச்சேரி உள்ளூர் பஸ் கட்டணம் உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி!!
புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில் பஸ் கட்டணம் உயர்த்தபட்டுள்ளதாகவும் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகம் கூறி…
Read More » -
கர்நாடகா இல்லாமலே காவிரி ஒழுங்காற்றுகுழுவை அமைத்தது மத்திய அரசு!!!
நீண்ட நாட்கள் இழுபறிக்குப் பின்னர் 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அம்மாநிலத்தின் சார்பில் உறுப்பினர்களின்…
Read More » -
கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்திக்க 4வது முறையாக மோடி மறுப்பு!!!!
டில்லி: பிரதமர் மோடியை சந்திக்க கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வு இருப்பது குறித்து ஆலோசனை…
Read More » -
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்!!
டெல்லி : நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கக்கோரி கமல்ஹாசன் தேர்தல்…
Read More » -
முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள்:ராகுல்காந்தி கிண்டல்!!
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக இருந்த அஹமதாபாத் மாவட்ட கூடுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டு மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ்…
Read More »