Tamil News
-
தி.மு.க.தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது; தொண்டர்கள் கண்ணீர் மல்க மகிழ்ச்சி !
தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரை இறுதி அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு நம் தமிழக அரசு மறுப்புத்தெரிவிக்கவே நீதிமன்றத்தில் இரவோடு இரவாக வழக்கு…
Read More » -
கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சரும் ஆன கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை…
Read More » -
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவினையொட்டி; இன்று பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு ; நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று நாடு முழுவதும் துக்கநாளாக நாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் நாடு முழுவதிலும் உள்ள அரசு…
Read More » -
கலைஞர் கருணாநிதி மரணம்! – இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிப்பு.
தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து இன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி…
Read More » -
உத்திரபிரதேசம் காப்பகத்தில் நடக்கும் கொடுமையிலிருந்து காப்பாற்றிய 10 வயது சிறுமி
உத்திரபிரதேசம் டியோரியவில் உள்ள காப்பகத்தில் நடக்கும் கொடுமையில் இருந்து 24 பெண்களை மீட்ட 10 வயது சிறுமி. தன் சிறுவயதிலேயே மிகையும் துணிச்சலான செயலை செய்துள்ளார். போலீசாரிடம்…
Read More » -
மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு
இன்று மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் ஆன்மா உடலைவிட்டு பிரிந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார்!
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மாலை 6.10 மணி அளவில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறநீரக தொற்று காரணமாக…
Read More » -
கருணாநிதியின் உடலுறுப்புகள் செயலிழந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் கோபாலபுரம் வருகை
இன்று பிற்பகல் கருணாநிதியை பார்க்க மு.க . ஸ்டாலின் , கனிமொழி , மற்றும் பலர் வந்து சென்ற நிலையில் தற்போது 4.30 மணியளவில் காவேரி மருத்துவமனை…
Read More » -
டாஸ்மாக் கடைகளை 6 மணிக்குள்லேயே மூட வேண்டும் என தயார் நிலை !
தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நிலைமை காரணமாக மாலை 6 மணிக்குள்லேயே டாஸ்மாக் கடைகளை மூட தயார் நிலையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தல்.
Read More » -
எல்லைப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் – 4 இந்திய ராணுவ வீரர்கள் மரணம்
எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்புரா மாவட்டம் அருகே உள்ள பகுதியில் பயங்கரவாதிகலாகிய எட்டு பேர் கொண்ட கும்பல் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க…
Read More » -
ஸ்டாலினை தொடர்ந்து தலைமைச் செயலாளரும் முதல்வரை சந்திக்க விரைகிறார்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வரை சந்தித்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமியின் இல்லத்திற்கு விரைகிறார்.
Read More » -
வண்டலூர் பூங்காவில் தப்பியோடிய கழுதை புலி பிடிபட்டது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி பிடிபட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூரிலிருந்து நான்கு கழுதைப்புலிகள் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த…
Read More » -
சுதந்திரதின ஆஃபர் 1947 ரூபாய்க்கு விவோ ஸ்மார்ட் போன் – அதிரடி ஆஃ பர்
விவோ நிறுவனம் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஃபரில் 45 ஆயிரம் ரூபாய் மொபைல் போனை 1,947 ரூபாய்க்கு வழங்க உள்ளது. மிகவும் பிரபலமான இந்நிறுவனம்…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் சென்னை முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்க உத்தரவு. மாநிலம் முழுவதும் உள்ள எஸ்பிக்கள்…
Read More » -
காரில் சென்ற சிலை கடத்தல் கும்பல் , துரத்தி பிடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்!
சிலை கடத்தல் தற்போது அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் சிலைகள் கடத்த போவதாக தகவல் கிடைத்ததும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தன் குழுவுடன் ஆட்டோவில் துரத்திச்சென்று அக்கும்பலையும் பிடித்து சிலைகளையும் மீட்டெடுத்தடுத்தார்.…
Read More » -
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஒரே நாளில் சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு ஓராண்டாக நீதிமன்றம் பிறப்பித்த…
Read More » -
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் மூன்றாவது நாள் விசாரணையில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம்…
Read More » -
நிதின் கட்கரியிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை முதலமைச்சர் அழித்தார்: தமிழிசை
அமைச்சர் நிதின் கட்கரி உடனான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை முதல்வர் அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை…
Read More » -
புதுச்சேரியில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியிலும் இன்று பேருந்துகள் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்…
Read More » -
அறநிலையத்துறை ஆணையர் கவிதா நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு – சென்னை உயர்நீதிமன்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக தங்கசிலை செய்வதில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து கோயில் அறநிலையத்துறை ஆணையா் கவிதா கடந்த 31ம் தேதி கைதானார். எவ்வித…
Read More » -
கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை அனுஷ்கா சர்மா நாடு முழுவதும் பயணம் தொடங்கினார்
தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் அனுஷ்கா சர்மா. மேலும் நெசவாளர்களை ஆதரிக்கும் வகையில் சுய்தாகா மேட்…
Read More » -
இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்;
முன்தினம் இரவு இந்தோனேஷிய லாம்போக் தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இரண்டு முறை உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7 புள்ளிளாக பதிவானதை தொடர்ந்து சுனாமி…
Read More » -
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்பு !
தென்மேற்கு பருவமழை குறித்த 2-ஆம் கட்ட முன்னறிவிப்பில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது . கேரளாவில் தென்மேற்கு பருவமழை…
Read More » -
குறைந்து போனது பொறியியல் படிப்பின் மோகம் ! 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 51 பொறியியல்…
Read More »