RE
-
45 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா..! அமெரிக்காவில் சோகம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 44,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம்…
Read More » -
நீதிபதியை அவமரியாதையாக பேசிய காவல்துறை அதிகாரிகள்…! அதிரடியாக பணியிட மாற்றம்!
சென்னை: தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் செல்போன் கடை…
Read More » -
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரை…!
டெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்கள் முன்பு உரை நிகழ்த்துகிறார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் மார்ச் முதல்…
Read More » -
ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு….! 2 பேர் பலி!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர். விசாகப்பட்டினத்தின் அருகே உள்ள பரவடாவில் தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது.…
Read More » -
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை ஐந்தாம்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 28.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3949 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனாவா? அனைவருமே தனிமைப்படுத்துதல் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை: சென்னையில் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால் குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள…
Read More » -
முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ்…! பரிசோதனை முடிவு அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது. புதுச்சேரியியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா தொற்று…
Read More » -
சென்னையில் ஒரே நாளில் 25 பேர் கொரோனாவுக்கு பலி..!
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 25 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின்…
Read More » -
129 பேருக்கு ஒரே நாளில் கொரோனா..! வேலூரில் அதிகரிக்கும் பாதிப்பு!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சப்பட்ச வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் காணப்பட்ட கொரோனா…
Read More » -
ஜூலை 6ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியாகிறது…? பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத்…
Read More » -
ஜம்முகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படையினர் அதிரடி!
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர்…
Read More » -
20000 பேருக்கு பரவிய தொற்று…! மகாராஷ்டிராவில் ஒன்றரை லட்சம் பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 19,906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவ, பாதிப்புகளும், உயிரிழப்புகளும் இன்னமும் குறையவில்லை. இந்தியாவில்…
Read More » -
ஜூலை 1 முதல் மத்தியபிரதேச மாநிலத்தில் அதிரடி…! வீடு, வீடாக கொரோனா பரிசோதனை!
போபால்: ஜூலை 1 முதல் மத்திய பிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா சோதனை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று…
Read More » -
மேலும் ஒரு முக்கிய அமைச்சருக்கு கொரோனா..! மனைவிக்கும் பரவியது!
பாட்னா: பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் முக்கிய நபர்களையும்…
Read More » -
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம்…! யோகி ஆதித்யநாத் ஆய்வு!
அயோத்தி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில்…
Read More » -
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களே… இனி கவலை வேண்டாம்…! உங்களுக்கு தான் இந்த செய்தி…!
டெல்லி: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வர 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 23ம் தேதி…
Read More » -
8 மாவட்டங்களில் இன்று கனமழை….! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: திருவண்ணாமலை,…
Read More » -
உச்சக்கட்டத்தில் கொரோனா..! தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என தகவல்…?
சென்னை: தமிழகத்தில் 6ம் கட்டமாக லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. 3 மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு: SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 27.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 28 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3940 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More »
