இந்தியா
-
தூத்துக்குடி நகரெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்!;போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலி!!!
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டு…
Read More » -
கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி நாளை பதவியேற்கிறார்!!!
எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கர்நாடகத்தின் முதலமைச்சராக குமாரசாமி 21-ந் தேதி பதவியேற்க உள்ளார். கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா தனது…
Read More » -
நிபா வைரஸ் தவிர்ப்பது எப்படி?சுகாதாரத்துறை விளக்கம்.
நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சலும் மூச்சுவிடுவதில் சிரமும்,இரத்த அழுத்தமும் குறையத்தொடங்கும்எனத் தெரிகிறது. இந்நிலையில் கடுமையான தலைவலியும் 15 நாட்களுக்குப் பின் மூளைக்காய்ச்சலாக மாறவும் செய்கிறது. தவிர்க்கவேண்டியவை…
Read More » -
காவிக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்க வைத்த கர்நாடக தேர்தல்!!!
கர்நாடக மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் மெஜாரிட்டி இல்லை என்று தெரிந்தும் வலுக்கட்டாயமாக ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்ததால், அந்த கட்சிக்கு எதிராக புதிய தேசிய…
Read More » -
மூளை சாவை ஏற்படுத்தும் நிபா வைரஸ் தாக்கி 15 பேர் பலி கேரளாவில் அதிர்ச்சி !!
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியதில் கடந்த இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும்…
Read More » -
கர்நாடகா காவிமயமாகாது அது கலர்புல்லாக இருக்கிறது ; பிரகாஷ்ராஜ் நச் ட்விட் !!!
கர்நாடகா காவி மயமாகாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கர்நாடக பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட…
Read More » -
பதவியேற்ற மறுநாளே பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி திட்டவட்டம்!!
முதலமைச்சராக பதவியேற்ற மறுநாளே கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிறுவிப்பேன் என குமாரசாமி கூறியுள்ளார். கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ள குமாரசாமி பெங்களூருவில்…
Read More » -
மதுபோதையில் பிச்சிளம்குழந்தையை மிதித்து கொன்ற தாய்
சென்னை டிபி.சத்திரம் ஷெனாய் நகரை சேர்ந்தவர் பிரியங்கா. ஏற்கனவே வேலு என்பவரை முதல் திருணம் செய்துகொண்ட பிரியங்கா கருத்துவேறுபட்டால் இரண்டாவதாக தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தினேஷிற்கும்…
Read More » -
ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படுகிறார்கள் : திருநாவுக்கரசர்!!!
கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்பாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள…
Read More » -
கர்நாடக ஆளுநர் தானாக முன்வந்து ராஜினாமா பண்ணவேண்டும் : ராகுல் காந்தி!!!
கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டர்…
Read More » -
ஐபிஎள் – 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.…
Read More » -
கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை தற்க்காலிக சபாநாயகர் நடத்தலாம்: சுப்ரீம்கோர்ட் உத்தரவு !!
எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநாயகர் போபையா நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே கர்நாடகா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்றும்…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.!!
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம்…
Read More » -
கர்நாடக விவகாரம் : நேரலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!!
கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…
Read More » -
போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி ;உச்சநீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி: போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக இடைக்கால சபாநாயகராக போப்பையா செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே உத்தரவிட்டபடி மாலை…
Read More » -
ஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் …
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக் காலம் முடிந்து செல்லும்போது, இறுதி பணி நாளில் தலைமை நீதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த…
Read More » -
காவிரி மேலாண்மை ஆணையம்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்!!
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர். மு.க.ஸ்டாலின் கூறியதாவது : காவிரி…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபிக்க எங்களால் முடியும். எடியூரப்பா சூளுரை!!
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்தநிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற நிலையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்கும்படி…
Read More » -
காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் 150 கோடி பாஜக பேரம் பேசியதாக ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்!!!
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடாவுக்கு ஜனார்த்தன் ரெட்டி மூலம் பாஜக ரூ. 150 கோடி பேரம் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை…
Read More » -
நிர்மலா தேவியின் ஜாமீன் மனு,தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கடந்த மாதம்…
Read More » -
தற்காலிக சபாநாயகராக போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ், மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் இன்றே முறையீடு!
டெல்லி: பரபரப்பான சூழலில் கர்நாடக சட்டசபை நாளை கூட உள்ளது. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடக பேரவையின் தற்காலிக சபாநாயகராக…
Read More » -
தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையா நியமனம் ; ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவு!!!
கர்நாடக சட்டப்பேரவைக்கு தாற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார். கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாற்காலிக சபாநாயகராக இருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
குட்கா விசாரணை சிபிஐ தொடங்கலாம்…. உச்சநீதிமன்றம் அதிரடி
குட்கா வழக்கில் சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின்…
Read More » -
கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு ; உச்சநீதிமன்றம் அதிரடி!!!
புதுடில்லி: கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு…
Read More » -
கர்நாடகாவில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு?!!;உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!!
டெல்லி: பெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக.வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.…
Read More »