404india
-
RE
ஒரு கடிதத்தை வைத்து அனுதாபம் தேடுவது நமது பிரதமர் மோடியாக மட்டுமே இருக்க முடியும். ; விளாசும் சரத்பவார்!!!
ராஜீவ் கொலை போன்று மற்றொரு நிகழ்ச்சி’ என்று வந்த கடிதத்தை வைத்து பாஜக-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்…
Read More » -
RE
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
முன்னாள் பாரத பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல்பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மேலும் வாஜ்பாய் ரெகுலரான உடல் பரிசோதனைக்காகவே…
Read More » -
RE
புதிய தலைமுறை மீது வழக்கு எதிரொலி : சட்டப்பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!
புதிய தலைமுறை மீதான வழக்கு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினசட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா?…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: கோவை, நீலகிரி, தேனி,மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் கனமழைக்கு…
Read More » -
RE
இந்தியாவிற்கே துரோகம் செய்துவிட்டார் பிரணாப்முகர்ஜி ; ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!!!
சென்னை : இனி அடுத்த படம் வெளியீட்டின் போதுதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வருவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…
Read More » -
RE
கடும் புழுதிப் புயல் எதிரொலி : உத்திரப் பிரதேசத்தில் 26 பேர் மரணம்!
லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் வீசிய கடுமையான புழுதிப்புயல் மற்றும் மழையின் காரணமாக 26 பேர் மரணம் அடைந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியது.…
Read More » -
RE
அமெரிக்க அதிபருடன் சந்திப்பு : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்!!!
சிங்கப்பூர் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில்…
Read More » -
உலகம்
சிங்கப்பூரில் விமானம் பறக்க கட்டுப்பாடுகள் விதிப்பு!!
சிங்கப்பூர்: விமானங்கள் பறக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க – வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, வடகொரியா…
Read More » -
RE
முதல்வர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது!;இது உத்தரபிரதேச கொடுமை!!
லக்னோ : பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில ரேங்க் எடுத்த மாணவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய செக் பவுன்ஸ் ஆனதால், அம்மாணவர் அபராதம் கட்டி புது…
Read More » -
RE
கனமழை எதிரொலி ; குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை,போலீசார் உத்தரவு!!
திருநெல்வேலி: மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்கக்கூடாது என்று தடை உத்தரவு போட்டுள்ளனர் குற்றாலம் போலீசார். கேரளாவில் கனமழை காரணமாக அருவிகளில் அதிகளவு தண்ணீர் வரத்து…
Read More » -
RE
பிரதமரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன் ; நிர்மலா சீதாராமன் நழுவல்!!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.…
Read More » -
RE
மும்பையில் கன மழை எதிரொலி : விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!!
மும்பை நகரில் பெய்து வரும் கன மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி…
Read More » -
RE
கோவை மற்றும் நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை ; சென்னை வானிலை மையம்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துவருகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலான மழையும், கோவை மற்றும்…
Read More » -
RE
இன்று முதல் தாம்பரம் – நெல்லை இடையே முன்பதிவில்லாத ரெயில் சேவை தொடக்கம்!!!
தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
RE
சென்னையில் திடீர் மழை மக்கள் பெரு மகிழ்ச்சி!!!
சென்னை: சென்னையில், வெப்ப சலனத்தால், நேற்று திடீர் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.வட கிழக்கு பருவ மழை, ஜனவரியில் முடிவுக்கு…
Read More » -
RE
பாஜக ஆளும் உ.பி.யில் நீட் தேர்வில் மாணவர்கள் 60 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அதிசயம் ஆனால் உண்மை !;தாய் மொழி ஹிந்தியில் 11 லட்சம் பேர் பெயில்!!
சென்னை: தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் …
Read More » -
RE
ரஜினியின் அகோர முகம் தெரிந்து விட்டது காலா திரைப்படத்தை வெளியிடமாட்டோம்;நார்வே தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!!
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற போன ரஜினிகாந்த் தூத்துக்குடியிலும், சென்னை விமான நிலையத்திலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் அவருக்கு…
Read More » -
RE
ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுதலை: தமிழக அரசு!!!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அடுத்து 10 வருடங்களாக தண்டனை அனுபவித்துவரும் ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஆனால்…
Read More » -
RE
ஸ்டாலின் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்
சென்னை: கருணாநிதி ஓய்வில் இருப்பது கூட ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என அழைப்பதற்காகத்தான் என்கிற நம்பிக்கை இருக்கிறது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் …
Read More » -
RE
சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!!!
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று பரவலாக ஆங்காங்கே மழை பெய்ய பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இன்றைய மழை வாய்ப்பு குறித்து தனது பேஸ்புக்கில்…
Read More » -
உலகம்
திட்டமிட்டபடி சந்திப்பு ; ட்ரம்ப் அறிவிப்பு.
வாஷிங்டன்: திட்டமிட்டப்படி சந்திப்பு உண்டு என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி வட கொரியா அதிபரை ஜூன் 12-ல் சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்…
Read More » -
RE
திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை (ஜுன் 01)திறப்பு!!!
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை…
Read More » -
RE
எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும்: சென்னையில் ரஜினி ஆவேச பேட்டி!!!
சென்னை: எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ரஜினி மிகவும் ஆவேசமாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தில்…
Read More » -
RE
நாங்க 100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க? கேள்வி கேட்ட வாலிபர் ; எஸ்கேப் ஆன ரஜினி!!!
தூத்துக்குடியில் காயமடைந்த மக்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தை நீங்கள் யார்? நாங்கள் 100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க என்று ஒரு வாலிபர் ரஜினியைப் பார்த்து கேள்வி…
Read More » -
RE
சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்
சென்னை : வடதமிழகம் மற்றும் சென்னையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும்…
Read More »