Others
நீடாமங்கலம்–பாராளுமன்ற தேர்தல்உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..
பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நகர தலைவர் இராஜசேகரன் தலைமையில் 08.04.2024 அன்று வீதி வீதியாக முரசொலி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் உடன் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்