Year: 2018
-
உலகம்
நடத்துனர் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிரான வழக்கு போக்குவரத்துத் துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாநில போக்குவரத்து ஊழியர்கள் சமய நலத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினாரின் மனுவில் தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் ஓட்டுனர்கள் மூலம் மட்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
உலகம்
நீலகிரியில் யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானையின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு…
Read More » -
உலகம்
புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் சந்துருஜி ஏடிஎம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பு அம்பலம்
புதுச்சேரியில் ஏடிஎம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் சந்திருஜிக்கு சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. புதுச்சேரியில் வங்கி கணக்கில் இருந்து…
Read More » -
Trending Now
நேருக்கு நேர் மோத இருந்த இரு விமானங்கள்:200 அடி இடைவெளியில் பயணிகளின் உயிர் தப்பியது!
பெங்களூரு வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்…
Read More » -
உலகம்
சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக தான் விவாதிக்க தயார் – அன்புமணி ராமதாஸ்
சர்க்கார் பட விவகாரம் குறித்து நடிகர் சங்க கூட்டத்தை கூட்டினால், தான் விவாதிக்க தயார் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில்…
Read More » -
உலகம்
நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
காமக்கொடுமுகி பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து…
Read More » -
உலகம்
விருதுநகர் மாவட்டத்தில் 9 நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது!
விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
Read More » -
உலகம்
சிலை கடத்தலில் பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உண்டு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன்
சிலை கடத்தலில் பாஜக தலைவர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை கீழக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில்…
Read More » -
RE
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!:சென்னை வானிலை மையம்.
கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை…
Read More » -
RE
66 ஆண்டுக்கு பிறகு ஒரு வழியாக நகத்தை வெட்டிய மனிதர்!
நியூயார்க்: மஹாராஷ்டிர மாநிலம், புனேயைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், 82, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, தன் கை விரல் நகங்களை, நேற்று ஒருவழியாக வெட்டினார்.…
Read More » -
RE
மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடு சென்ற ஒரே பிரதமர் மோடி:கின்னசுக்கு பரிந்துரை!
பனாஜி: மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. கடந்த…
Read More » -
RE
பேரறிவாளன் விடுதலையில் ராகுல் காந்திக்கு ஆட்சேபனை இல்லை – பா.ரஞ்சித்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளனை விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக திரைப்பட…
Read More » -
உலகம்
6 வடமாநில கொள்ளையர்கள் கோவையில் கைது
சமீபகாலமாக வடஇந்திய கொள்ளையர்களின் ஊடுருவல் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குழந்தை திருட்டு, வழிப்பறி கொள்ளை என அவ்வப்போது வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்ந்துகொண்டே உள்ளது. இதனால் தமிழக…
Read More » -
RE
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மணிநேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அம்பத்தூர், எழும்பூர், அண்ணாநகர், தியாகராயநகர், சைதாப்பேட்டை,…
Read More » -
உலகம்
டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது . தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில்…
Read More » -
RE
பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் வனப்பகுதியை அனுமதியின்றி அபகரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்: சிஏஜி அதிர்ச்சி தகவல்!
சத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவை…
Read More » -
RE
தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிடுங்கள்:உச்ச நீதிமன்றம்!
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதை இடித்து தள்ளிவிடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி அருகே உள்ள…
Read More » -
RE
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுநீர் துறையை எச்.ராஜாவுக்குத்தான் கொடுப்பார்கள்:டி டி வி தினகரனின் மரண கலாய்!
பாஜக ஆட்சிக்கு வந்தால் எச்.ராஜாவுக்குத்தான் சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என அமமுகழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி டி வி தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
RE
டெலிபோன் பேசியபடியே அசால்ட்டாக பைக் ஓட்டிய வாலிபர் மூளைச்சாவடைந்த பரிதாபம்.
இளைஞர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்ட படியே வண்டியை திருப்பியதால் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல்…
Read More » -
RE
துப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன?நீதிமன்றம் சரமாரி கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது என்ன மாதிரியான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100வது…
Read More » -
உலகம்
அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்திட நாம் தமிழர் கட்சியினர் புதுக்கோட்டையில் போராட்டம்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டையின் மையப் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில்…
Read More » -
RE
இந்தியாவிற்கு ஈரான் எச்சரிக்கை!
டில்லி; ஈரான் நாட்டின் சபாகர் துறைமுக விரிவாக்கத்துக்கு முதலீடு செய்வதாக ஏற்கனவே உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாத இந்தியாவுக்கு அந்நாட்டு தூதரக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்…
Read More » -
உலகம்
விசிக மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி வெட்டிக்கொலை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி மாவட்ட துணைச் செயலாளர் சாந்தி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் குறிஞ்சிப் பட்டியில் தர்மபுரி மாவட்ட விடுதலை…
Read More » -
RE
உலக கோப்பை கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் பைனலுக்கு மூன்றாவது முறையாக முன்னேறியது. ரஷ்யாவில்…
Read More » -
உலகம்
’பவர்ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது பணமோசடி புகாரில் சென்னை காவல் துறை வழக்கு பதிவு
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக தயாநிதி என்பவர் ’பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த…
Read More »