fbpx
Tamil News

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியுமா?

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர் உண்மை இதோ:

பச்சை தேங்காயின் பயன்கள்

  • தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை.

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான் ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்.

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் அது அமிர்தம். அது சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும், இரத்தத்தை சுத்தமாக்கும்,
உடலை உரமாக்கும், உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்.

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை.

நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.

இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்.

குறிப்பு :
தேங்காய் குருமா தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.

சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு கிடைக்கும்.

தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து வந்தால் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம்.

பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்.

தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால் தான் கொடுக்கிறார்கள்.

காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன்

  • நாட்டு சர்க்கரை (அ)
  • கருப்பட்டி (அ)
  • தேன்
    சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு பாருங்கள்.
    ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை.

Related Articles

Back to top button
Close
Close