fbpx
ChennaiOthersRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை:

தமிழகத்தில் இன்று மட்டும் 1,515  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 919  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 34,245  பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;3,43,091 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 19,242

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;7,48,244

இன்று  மட்டும் 49 பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 1438 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;26,782

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close