fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

கோவையில் ஒரு வருடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படும் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி !

கோவையில் அமைக்கப்படவுள்ள கொடிசியா தொழிற்பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.லமைச்சர்

அந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பழனிச்சாமி அவர்கள் பேசியதாவது;

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய தொழில் நகரமாக கோவை அமைந்துள்ளது.அவ்வாறு விளங்கும் கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த நிலையை மாற்றி ஒரு வருடத்திற்குள் மெட்ரோ ரயில்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் , கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close