fbpx
Others

திருவாரூர் பாரதிய ஜனதா கட்சிவேட்பாளர்வீடுவீடாகவாக்குசேகரித்தார். . .

பாராளுமன்றதேர்தல்முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயகுமார் ஒன்றிய தலைவர் பிரபாகரன் நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் தேசிய ஜனநாயகக்கூட்டணிதோழமைகட்சிநிர்வாகிகள்நீடாமங்கலம்பகுதியில் வீடுவீடாகவாக்குசேகரித்தனர் .

Related Articles

Back to top button
Close
Close