fbpx
GeneralRETrending Nowஅரசியல்தமிழ்நாடு

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா…! மகன், மருமகளுக்கும் பாதிப்பு!

Minister nilofar kapil got corona

சென்னை:

தமிழக அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகிய மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் அமைச்சர் கே.பி. அன்பழகன் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந் நிலையில், தொழிலாளர் நல அமைச்சர் நிலோபர் கபிலின் மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இவர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4வது அமைச்சராவார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close