fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி சேர்க்கை – ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும்

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் சேர்க்கை ஏப்ரல் 1-ஆம் தேதியே தொடங்குகிறது.

எனவே தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை பல புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close