fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆலையில் தீ விபத்து – 4 பேர் காயம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரானுர் என்ற பகுதியில் மஞ்சள் ஆலை ஒன்று அமைந்துள்ளது. அந்த அலையும் 4 தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த ஆலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்து பற்றி தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் அந்த ஆலைக்கு உடனடியாக புறப்பட்டு சென்றனர். அப்போது அந்த ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்த 4 தொழிலாளர்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். காயங்களுடன் இருந்த அந்த 4 தொழிலாளர்களையும் மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்டு உள்ளனர். மேலும் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close