உலகம்
-
ஈரானில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..! கலங்கும் மக்கள்!
டெஹ்ரான்: ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. உலக நாடுகளை…
Read More » -
கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு 1.71 கோடியாக உயர்வு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மரணம் 1.50 லட்சத்தை தாண்டி உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்களின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.71 கோடியாக உயர்ந்து…
Read More » -
வங்கதேசத்தை துரத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு!
டாக்கா: வங்கதேசத்தில் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்ததால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
டிரம்ப் மகனின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…! கோவிட் பற்றி தவறான கருத்தால் நடவடிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனான டிரம்ப் ஜூனியரின் ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு ட்விட்டர் நிர்வாகம் அதிரடியாக முடக்கியது. டிரம்பின் மூத்த மகனான டிரம்ப் ஜூனியர்…
Read More » -
3 மாதங்களுக்கு சுற்றுலா விசா நீட்டிப்பு…! சவுதி அரேபியா அறிவிப்பு!
ரியாத் : கொரோனா பாதிப்புகளையொட்டி, சவுதி அரேபியா சுற்றுலா விசாவை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.…
Read More » -
அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும்..! கருத்துகணிப்புகளில் தகவல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும் என கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும்,…
Read More » -
கத்தாரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறைகள் அறிவிப்பு…!
கத்தார்: கத்தாரில் வரவிருக்கும் பக்ரீத்தை முன்னிட்டு அங்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமைச்சகங்கள், பிற அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு, விடுமுறையானது ஜூலை 30, 2020…
Read More » -
மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி…! ரஷ்யா தீவிரம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்த உள்ளனர் விஞ்ஞானிகள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது…
Read More » -
மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை..! வடகொரியா அறிவிப்பு!
பியாங்கியாங்: கொரோனா பரவலை தடுக்க தற்போது மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை என்று வடகொரியா அறிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள்…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..! 1 கோடியே 56 லட்சத்தை கடந்து அதிர்ச்சி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More » -
கொலம்பியாவில் நடந்த அதிர்ச்சி…! ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி!
போகோடா: கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலியாகினர். மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுக்கள் பல செயல்பட்டு வருகின்றன.…
Read More » -
4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை..! நிரூபணம் ஆனதாக ரஷிய பிரதமர் அறிவிப்பு!
மாஸ்கோ: ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில்…
Read More » -
வருகிறது ரூ.1000ல் கொரோனா தடுப்பூசி…! நவம்பரில் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு!
லண்டன்: நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி 1,000 ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உலக மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து…
Read More » -
கொரோனா மோசமடைவதால் அனைவரும் மாஸ்க் அணியுங்கள்..! டிரம்ப் எச்சரிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறைவதற்கு முன்னர் மேலும் மோசமடையலாம் எனவும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவத்தொடங்கியது…
Read More » -
ஓமனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம்…! வரும் 25 முதல் ஆக.8 வரை முழு ஊரடங்கு!
மஸ்கட்: ஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமன் நாட்டில்…
Read More » -
சீனா உய்குர்ஸை நடத்துவது தொடர்பாக, அமெரிக்கா 11 நாடுகளை தடுப்புபட்டியலில் சேர்க்கிறது!
மேற்கு சீனாவின் ஜின்ஜியாங்கில் உய்குர்களுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் 11 சீன நிறுவனங்கள் பொருளாதார தடுப்புப்பட்டியலில் அமெரிக்க வர்த்தகத் துறை சேர்த்தது. அவற்றில்…
Read More » -
பிரேசிலில் உக்கிரமாகும் கொரோனா…! 80 ஆயிரம் பேர் பலி!
பிரேசிலியா: பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா பிரேசிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
Read More » -
தீவிரமாகும் கொரோனா பாதிப்பு..! குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரம்!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா…
Read More » -
மறுபடியும் முதலில் இருந்தா..? சீனாவில் மீண்டும் கொரோனா!
பீஜிங்: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின்…
Read More » -
87 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…! 8542 பேர் பலி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பரில் மாதம் கொரோனா…
Read More » -
14 கால் கொண்ட கடல் கரப்பான் பூச்சி!
இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் 14 கால் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.மேற்கு ஜாவாவில் உள்ள பான்டென் கடற்கரைக்கு அருகே சிங்கப்பூர் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இந்த…
Read More » -
நான் மறுபடியும் ஜெயித்து அதிபராக தொடர்வேன்…! டிரம்ப் நம்பிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் மிக முக்கியமானது, இந்த தேர்தலில் வெற்றி பெற்று நான் மீண்டும் அதிபராக வருவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்தாண்டு…
Read More » -
கொரோனா பரவல் குறைவு எதிரொலி…! மூடப்பட்ட திரையரங்குகளை மீண்டும் திறக்கும் சீனா!
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததையடுத்து அங்கு மூடப்பட்ட திரையரங்குகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா…
Read More » -
ரஷ்ய உளவுத்துறை கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!
கோவிட் -19 தடுப்பூசியைத் கண்டுபிடிக்கும்ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தகவல்களைத் திருட ரஷ்யா முயற்சித்து வருவதாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா தெரிவித்துள்ளன. ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதி என கூறப்படும்…
Read More » -
பூச்சிகளின் ரகசியங்களை வெளிப்படுத்தும் சிறிய கேமரா அறிமுகம்!
தேனீக்களுக்கான சிறிய சென்சார் முதுகெலும்புகளை உருவாக்கிய பிறகு, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வண்டுகளுக்கு மிகவும் சிறிய சென்சார் மாதிரியை உருவாக்கியுள்ளனர். “வண்டுகளுக்கான GoPro” என அழைக்கப்படும் இந்த…
Read More »