உலகம்
-
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! மொத்த எண்ணிக்கை 46,878 ஆக உயர்வு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,878 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு நாளில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில்…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! 1.36 கோடி பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.36 கோடியாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். 59,616…
Read More » -
உலகெங்கிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் இணையத்தில் சிக்கல்!
பிரபலமான செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப் இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் இன்று (ஜூலை 15) மூன்று மணி நேரத்திற்கும் மேலாக செயலிழப்பை எதிர்கொண்டது, ஆயிரக்கணக்கான பயனர்கள் இணைப்பு…
Read More » -
மாடர்னா கோவிட் தடுப்பூசி இறுதி கட்ட சோதனைக்குள் நுழைகிறது!
ஜூலை 27 ஆம் தேதி தனது கோவிட் -19 தடுப்பூசிக்கான மனித சோதனைகளின் இறுதிக் கட்டத்தில் நுழைவதாகவும், குறைந்தபட்சம் அக்டோபர் வரை இது இயங்கும் என்றும் மாடர்னா…
Read More » -
78 லட்சம் பேர்…! உலகளவில் கொரோனாவில் குணமானவர்களின் எண்ணிக்கை!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 78 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200…
Read More » -
அமெரிக்காவில் 35 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! ஒரே நாளில் 65000 பேருக்கு தொற்று!
ஜெனீவா: அமெரிக்காவில் ஒரே நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் உகான் நகரில்…
Read More » -
ராமர் பற்றிய நேபாள பிரதமரின் பேச்சு:நேபால் வெளியுறவு அமைச்சகம் உறுதி!
காத்மாண்டு: ராமர் நேபாளத்தில் பிறந்தவர் என்ற பிரதமரின் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில்லை. அவரது…
Read More » -
சீனாவின் ஹவாய் மீது இங்கிலாந்து அதிரடி தடை! அனைத்து 5 ஜி கருவிகளும் 2027 க்குள் அகற்றப்பட உள்ளது!
2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தின் 5 ஜி நெட்வொர்க்குகளிலிருந்து ஹவாய் முற்றிலுமாக அகற்றப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் இன்று (ஜூலை 14) அறிவித்தது.இங்கிலாந்து நெட்வொர்க்குகளிலிருந்து அனைத்து…
Read More » -
ராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்..! நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி!
காத்மாண்டு: ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஆர்வம்…
Read More » -
கொரோனா தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஜெனீவா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை…
Read More » -
மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை..! ரஷ்யா சாதனை!
மாஸ்கோ: முழுமையாக மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்து ரஷ்யா சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா…
Read More » -
அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்..! 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவு!
போர்ட்பிளேர்: அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை…
Read More » -
ஐநா வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..! முறையாக விசாரிக்க வலியுறுத்தல்!
ஜெனீவா: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வர்த்தகர்கள் ஜெயராஜ், அவரது…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல்..! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.30 கோடி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது…
Read More » -
தொடரும் தடை உத்தரவு எதிரொலி…! தலைமையிடத்தை மாற்ற டிக்டாக் ஆலோசனை!
டெல்லி: டிக்டாக் தமது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சீனாவை தலைமையிடமாக கொண்ட சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் இதன் செயலியை இந்தியா உள்ளிட்ட…
Read More » -
சிங்கப்பூரில் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி…! 90 சதவிகித இடங்களில் வெற்றி!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங்…
Read More » -
கொரோனாவை விட ஆபத்தான நோய்…! சீனா புதிய அறிவிப்பு!
பெய்ஜிங்: கஜகஸ்தானில், கொரோனாவை விட ஆபத்தான ஒரு நோய் வேகமாக பரவி வருவதாக, சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, பெரும்…
Read More » -
முதலமைச்சரின் சேவைக்கு பாராட்டு…! அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப்…
Read More » -
உலக அளவில் கொரோனா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் 228,102 ஆக அதிகரிப்பு!
லண்டன்: உலக அளவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 24 மணி நேரத்தில் 228,102 அதிகரித்துள்ளது. உலகெங்கிலும் 1.26 கோடி மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா…! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
ஜெனீவா: தாராவியில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவி. இங்கு கடந்த…
Read More » -
பொலிவியா அதிபருக்கு கொரோனா…! தனிமையில் சிகிச்சை!
சுக்ரே: பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக வருகிறது. வைரஸ் தொற்று காரணமாக…
Read More » -
அமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன் : அமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும் என, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில், கொரோனா அச்சுறுத்தலை மீறி, பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க, மாகாண…
Read More » -
அமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா…! ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்…
Read More » -
1.21 கோடி…! உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி உள்ளது. அதன் பாதிப்பால் வல்லரசு…
Read More » -
அமெரிக்காவில் உருவான பதற்றம்…! ஒரே நாளில் 50000 பேருக்கு கொரோனா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 55,251…
Read More »